Admin

Admin

வேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார்

வேலூர் : காவலன் செயலைப் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை 10 மணி அளவில், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறைத்...

புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்களை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 36 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை,...

குற்றப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை :   மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய சரக எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இன்று (06.01.2020) (காய்கறி மார்கெட், எம்.ஜி.ஆர்.பேருந்துநிலையம், அண்ணாநகர்), E3-அண்ணாநகர்...

காவல் உதவி ஆய்வாளர் பற்றி பொய்யாக மனு தாக்கல் செய்த புகார்தாரர்க்கு 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருநெல்வேலி : திருநெல்வேலி  மாவட்டம், சுத்தமல்லி காவல் எல்லைக்குட்பட்ட கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் மீது கடந்த 2018 ஆம் வருடம் நிலத்தை அபகரித்ததாக அவரது உறவினர்கள்...

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மதகுபட்டி சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித் அவர்கள் மற்றும் சிவம் மார்ஷியன் ஆர்ட்ஸ் கராத்தே பள்ளி...

மன நலம் பாதித்த மூவரை மீட்ட பெரம்பலூர் காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவாச்சூர் ஆட்டோ நிறுத்தம் அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட...

சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி: தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி, காவல்...

5 வயது குழந்தையை கார் ஓட்ட வைத்தவரை தட்டி கேட்ட காவலரை திட்டிய ஒட்டுநர் பயிற்சி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இராமநாதபுரம் : போக்குவரத்து நெரிசல் மிகுந்த கேணிக்கரை சந்திப்பு முதல் அரண்மனை செல்லும் வழியில் நேற்று முன்தினம் மாலை 4:40 மணியளவில் 5 வயது குழந்தையை  ஓட்டுனர்...

வேட்டையாடிய 9 காட்டு முயல்களை உயிருடன் மீட்ட இராமநாதபுரம் வனதுறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் வனசரக அலுவலர் திரு.சு. சதீஷ் தலைமையில் , வனவர் திரு. மதிவாணன், வனகாப்பாளர் திரு. குணசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் 5/1/2020...

இராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய FoP ஒருங்கிணைப்பாளர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமணையில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. சாலைவிதிகள், சாலையில் கடைபிடிக்க வேண்டிய...

சிறார்களின் ஆபாச வீடியோ பதிவிட்டதாக கோவையில் மேலும் ஒரு நபர் கைது

கோவை : திருப்பூர் மாவட்டம் அவினாசி பொத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி (25). இவர் தனது ஃபேஸ்புக்கில் சிறார்களின் ஆபாச வீடியோ பதிவிட்டு வந்தது தெரியவந்தது.  இதையடுத்து சமூக...

முதல்வரிடம் வாங்கிய பதக்கத்திற்காக, ஆணையரிடம் வாழ்த்து பெற்ற காவலர்

கோவை : கோவை மாநகர காவல் புகைப்பட கலைஞர் ஐய்யாலுசாமி,  முதல்வரிடம் வாங்கிய பதக்கத்தை மரியாதை நிமித்தமாக கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS...

கோவையில் ஆபாச படம் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது

கோவை : கோவை மாவட்டம் சமூக ஊடக பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ரென்டத பாசுமாடரி என்ற நபர் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு...

” KAVALAN SOS ” செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டுள்ள காணொலி.

https://youtu.be/D5PleFIIOps   "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை...

IAS மற்றும் IPSஅதிகாரிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.

https://www.youtube.com/watch?v=Vlzcai3eb_A&feature=youtu.be IAS மற்றும் IPSஅதிகாரிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை...

காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு பயன்படுத்துவது?

https://www.youtube.com/watch?v=gUein1q--uA&feature=youtu.be   இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் "காவலன் SOS" எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற...

காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி 127 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் கடந்த 13.06.2018 அன்று மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற நாள் முதல் 31.12.2019...

500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

மதுரை :  மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்...

13 வயது சிறுமி வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர் கைது

கோவை : கோவை செல்வபுரம் தில்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்...

காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் குறித்த வகுப்பு, திருவள்ளூர் SP தலைமை

திருவள்ளூர் : ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம் அச்சம் கொள்ளாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், 0ஆர்வமுடன் செயல்படுதல்.இவை அனைத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒப்புவிக்கும் தலைமைத்துவ திட்ட...

Page 208 of 242 1 207 208 209 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.