Admin

Admin

கேட்பாரற்று கிடந்த தேசிய கொடி – பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு S.P. ஸ்ரீ அபிநவ் பாராட்டு

கடலூர் : தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் கார்த்திகேயன் கடந்த மாதம் 20 ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது தரையில் கிடந்த தேசியக்கொடியை...

கன்னியாகுமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை

கன்னியாகுமரி: கேரள தமிழக எல்லையான  கன்னியாகுமரி, களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாவலில் இருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில்...

என்எல்சி தொழில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்திய கஞ்சா வியாபாரிக்கு வலைவீச்சு

 நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் புகுந்து காப்பர் கம்பியை வெட்டிக் கொண்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி பிடிக்க முயன்ற தொழில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்திவிட்டு...

சேலம் மாநகரில் வழிப்பறி செய்த 2 கொள்ளையர்களை கைது செய்த கன்னங்குறிச்சி,இரும்பாலை காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்

சேலம் : சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜெயராஜ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற, சேலம் சின்னதிருப்பதி சேர்ந்த முஸ்தபா...

சுயட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலரை காணவில்லை – கோவில்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் 17 வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் முருகன்...

2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை மீட்ட சேலம், அழகாபுரம் காவல்துறை

சேலம் : 2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை மீட்ட அழகாபுரம் காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.செந்தில் குமார் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டினர். சேலம்...

எவ்வித பாதிப்பும் ஏற்படாது வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரபகுதியில், அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடை‌ப்பு போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை...

டிக்டாக் செய்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை அளித்த தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பணிமனையில் நின்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தின்முன்பாக நின்றவாறு மூன்று இளைஞர்கள் டிக் டாக் வீடியோ பதிவிட்டனர். இது குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை...

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருப்பூர் :  திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில்...

தூத்துக்குடியில் 565 – SI பதவி விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் துறை விண்ணப்பதாரர்களில் (Department Candidates) பதிவு எண். 3150001 முதல் 3150465 வரையுள்ள ஆண் விண்ணப்பதாரர்கள்...

தர்பார் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் திடீர் தடை

நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை மலேஷியாவில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.23 கோடி கடனை திருப்பி வழங்காமல் படத்தை வெளியிடக்...

நூதன கொள்ளை கும்பலை கைது செய்த சிதம்பரம் காவல்துறையினர்

கடலூர்:  கடலூர், சிதம்பரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியை வைத்து பணத்தை திருடும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட...

மனநலம் பாதிப்பிலிருந்து மீண்ட நபரை, உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் கிராமம் அருகே 21 ஆண்டுகளாக வீட்டைவிட்டு பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றித்திரிந்து...

திருநெல்வேலியில் சாதி ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட ஊர் காவல் படை கமாண்டர் டாக்டர் கார்த்திக் குமார் அவர்கள் வீரவநல்லூர் பகுதிக்குச் சென்று...

போலீஸ் பேசுவதாக கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முயன்றவருக்கு வலைவீச்சு

திருநெல்வேலி: நெல்லையில் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பேச்சிமுத்து என்பவருக்கு போலீஸ் பேசுவதுபோன்று கால் ஒன்று வந்தது. பின்னணியில் வாக்கிடாக்கி...

சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் ஓராண்டில் ரயிலில் சிக்கி 350 பேர் பலி

சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் ஓராண்டில் ரயிலில் சிக்கி 350 பேர் உயிரிழந்துள்ளனர். முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரித்தால், இந்த உயிரிழப்பு குறையும் என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். நாடு முழுவதும்...

குற்றவாளியை பிடிக்க சென்றபோது ஆசிட் வீச்சு, காயமடைந்த காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

தர்மபுரி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் குருசாமி பாளையத்தை சேர்ந்த, தனம் என்ற பெண்ணின் வீட்டிற்குள், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல்...

அதிரடியாக சோதனை செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை...

செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு, IPS  ஆய்வு

சென்னை: செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு, IPS  ஆய்வு செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று மாலை தீயணைப்பு துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, IPS ...

சிவகங்கை கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு புதிய அலுவலகம், முதலமைச்சர் திறந்துவைத்தார்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட...

Page 207 of 242 1 206 207 208 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.