கேட்பாரற்று கிடந்த தேசிய கொடி – பாதுகாப்பாக எடுத்து வைத்த காவலருக்கு S.P. ஸ்ரீ அபிநவ் பாராட்டு
கடலூர் : தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் கார்த்திகேயன் கடந்த மாதம் 20 ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது தரையில் கிடந்த தேசியக்கொடியை...















