Admin

Admin

விபத்தை குறைக்க சூலூரில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னலை கோவை SP துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் :நம் தினசரி வாழ்க்கையில், பயணங்களில், குறிப்பாக நகர்ப்புர சாலைகளில், இந்தச் சைகை விளக்கை சந்திக்காமல் சென்றதில்லை. அது அளிக்கும் அந்தச் சிறு நிமிட தாமதம், அதனால்...

கள்ள சாராயம் விற்பவர்கள் திருந்தி வாழ நினைத்தால், காவல்துறை உதவி கரம் அளிக்கும், ராணிப்பேட்டை SP தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் கல்லசாராயம் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, இன்று ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்...

தண்டையார்பேட்டையில் CCTV, காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்து விழிப்புணர்வு

சென்னை : சென்னை,  தண்டையார்பேட்டை, டி.எச். சாலை, மணிகூண்டு அருகிலுள்ள செல்வ வாணி மகாலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,...

விபத்தில் இறந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகையாக 30 லட்சம் பெற்றுத்தந்த சிவகங்கை எஸ்பி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 10.01.2020. தேவகோட்டை சரக எல்லைக்குட்பட்ட திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில், பணிபுரிந்த தலைமை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் 27.4.2019 அன்று சாலை விபத்தில்...

கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தேனி போலீசார்கள்

தேனி :  தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி காவல் ஆய்வாளர்...

பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்கள் சித்திரை வீதியில் பொருத்தப்பட்டது

மதுரை :  மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். அவர்களுடைய அவசர தேவைகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்வதற்காக,...

சார்பு ஆய்வாளர் தேர்வு எழுத வருவோருக்கு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரின் அறிவுரை

திண்டுக்கல் : சென்ற 2019 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) களுக்கான எழுத்து தேர்வு திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் சரகம் பழனி...

தற்காலிக பேருந்து நிலையம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட SP ஆலோசனை

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் பேருந்து நிலையம் மற்றும் உயிரியல் பூங்கா ஆகிய பகுதிகளில் இன்று பொங்கல் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட...

சுட்டு கொல்லபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி

சுட்டு கொல்லபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் உடலுக்கு காவல் உயர் அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழக DGP உயர்திரு. திரிபாதி IPS,...

தூத்துக்குடி SP தலைமையில், காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு அறிவுரை கூட்டம்

தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இ.கா.ப தலைமையில்...

ஆதரவற்ற முதியவர் பிணத்தை அடக்கம் செய்த தலைமை காவலர்

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம் 07.01.2020 அன்று அஞ்சுகிராமம் பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெரியவர் நோய்வாய்ப்பட்டு தீடிரென இறந்தார். அனாதையான அவருக்கு யாரும் இல்லாத நிலையில்...

68 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது.

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர்.திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இகா.ப., அவர்கள் உத்தரவுப்படி நேற்று B1 விளக்குத்தூண் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் ரோந்து பணியில்...

கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை :  மதுரை மாநகர், ஆர்.வி.நகர், 4வது தெரு, கோ.புதுரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் பாலகுமார், 19/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின்...

திருச்சி சிறையில் கைதிகள் சாகுபடி செய்த கரும்புகளை கொள்முதல் செய்த தமிழக அரசு

திருச்சி : திருச்சி சிறையில் ஒன்றே கால் ஏக்கரில் கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள் நேற்று அறுவடை செய்யப்பட்டது. நேற்று சிறைத்துறை டிஐஜி திரு.சண்முகசுந்தரம் மற்றும் மத்திய...

7 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த கோவை மாநகர காவல்

கோவை : தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில்...

“பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு , குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் ,...

துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரை தோளில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த மாவட்ட SP

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் , தமிழக -கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் துப்பாக்கியால்...

மக்கள் சேவையில் திண்டுக்கல் மாவட்டம் சிறப்பு காவல்படையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு (09.01.2020 ) பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள்...

வில்சன் சுடப்பட்ட இடத்தை பார்வையிட்ட காவல் உயர் அதிகாரிகள்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை...

விஐபி டிக்கெட்டுக்காக போலி IPS அதிகாரி அடையாள அட்டை பயன்படுத்தியவர் கைது

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி போலி அடையாள அட்டையைக் காட்டி விஐபி தரிசன டிக்கெட் பெற்ற நபரை தெலுங்கானா காவல்துறையினர்...

Page 206 of 242 1 205 206 207 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.