Admin

Admin

மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் துரைராஜ் (26) என்பவர் 17.12.2019 ம் தேதி மதியம் 0300 மணிக்கு கண்ணணூர் அய்யாருவில்...

போக்சோ சட்டத்தில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி மகளிர் காவல் நிலைய சரகத்தில், வசிக்கும் வழக்கின் குற்றவாளி, தனது மனைவி மற்றும் குழந்தை இருவரும் இறந்துவிட்டதால் தான் மட்டும்...

இராமநாதபுரத்தில் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், வாணி கிராமத்தில்  உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசியர்...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை :   மதுரை மாநகர், சீதாராம் நகைக்கடையில் இன்று (13.01.2020) பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, அனைத்து மகளிர் காவல்நிலையம்(நகர்) சார்பு-ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின்...

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். இஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் கைது செய்தனர். பல இடங்களில் தாக்குதலுக்கு...

சுட்டு கொல்லப்பட்ட வில்சன் குறித்து தகவல் தருவோருக்கு 7 லட்சம் சன்மானம் அறிவிப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு உட்பட்ட சோதனைச் சாவடியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, காரில்...

தமிழகத்தில் 3 ஏடிஜிபிகள். டிஜிபிகளாக பதவி உயர்வு

தமிழகத்தில் காவல் துறை கூடுதல் இயக்குனர்கள் திரு.சஞ்சய் அரோரா ஐபிஎஸ், திரு.சுனில் குமார் ஐபிஎஸ், மற்றும் திரு.சுனில் குமார் சிங், ஐபிஎஸ் ஆகியோர் காவல்துறை இயக்குநர்களாக (டிஜிபி)...

தேர்வு அறையை மேற்பார்வையிட்ட மதுரை காவல் ஆணையர்

மதுரை :  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு (பொது பிரிவினருக்கு) மாநிலம் முழுவதும் இன்று (12.01.2020) நடைபெற்றது. இதில்...

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 12 -ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை...

சுட்டுக்கொல்லப்பட்ட SSI வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:  தமிழ்நாடு கேரள மாநில எல்லையான கன்னியா குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 08/01/2020 இரவு 8 மணி முதல் பணியில் இருந்த, களியக்காவிளை...

முக்கிய கொள்ளையர்கள் 4 பேரை கைது செய்த திருநெல்வேலி காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாநகரில் கடந்த காலங்களில் நடந்துள்ள கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிக்க, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் (இ.கா.ப)...

மதுரை மாநகரில் அண்ணாநகர் போலீஸ் பாய்ஸ் கிளப் 6-ம் ஆண்டு விழா

மதுரை :  மதுரை மாநகர காவல்துறைக்கு உதவும் நோக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் பாய்ஸ் கிளப் துவங்கப்பட்டு மதுரை மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குற்றங்களில் இருந்து...

துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியிலிருந்த முகில் என்ற துப்பறியும் மோப்பநாய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது. 07.01.2019ம் தேதியன்று முகிலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்...

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுவை மேற்பார்வையிட்ட IG திரு.செந்தாமரைக்கண்ணன்

தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் 32 மையங்களில் நடைபெறும் தேர்வை 1 லட்சத்து 40 ஆயிரத்து 243 பேர் எழுதுகின்றனர். 9069 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான...

மகனுடன் ஹெல்மெட் அணிந்து வந்த சி.ஆர்.பி.எப் வீரருக்கு தூத்துக்குடி SP  அருண் பாலகோபாலன்  பாராட்டு

தூத்துக்குடி : இருசக்கர வாகனத்தில் தானும், தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய கோவை காவல் ஆணையர் சுமிம் சரண், IPS

கோவை : ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லையில்  சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் தனது கைப்பையை பெண் ஒருவர் தவறவிட்டுச் சென்றார். அவ்வழியே வந்த...

ராமநாதபுரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி அருகே சிலர் தகராறில் ஈடுபடுவதாக...

காவலன் APP “SOS” குறித்து பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு.

திருவள்ளூர் :திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் காவலன் APP SOS -ன் முக்கியத்துவம் குறித்து பென்னலூர் பேட்டை காவல்...

செங்கல்பட்டு :  ஜனவரி முதல் வாரம் நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் செங்கல்பட்டு நகர...

Page 205 of 242 1 204 205 206 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.