Admin

Admin

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை : அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை இன்று 15.01.2020 ம் தேதி காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கிவைத்தார்கள். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட SP, திரு. செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கணக்கில் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் அறிவுறுத்தல்படி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மிக சிறப்பான ஏற்பாட்டில் ஆயுதப்படை...

தீயணைப்பு வீரர்கள் பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசூரங்கள்

மதுரை : மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையம் சார்பில் மதுரை தெற்கு வாசல் பகுதியில் நிலைய அதிகாரி திரு. வெங்கடேஷன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போகி மற்றும்...

வள்ளியூர் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த காவல்துறையினர்

திருநெல்வேலி : பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக இன்று வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் தலைமையில் அனைத்து காவலர்களும் ஒன்றிணைந்து காவல் நிலையத்தில் பொங்கலிட்டு...

இராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம்,  இராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது. இராமேஸ்வரம் நகர்காவல் நிலைய உதவி ஆய்வளர் சதீஷ் அவர்களின் நடவடிக்கையில் லட்சுமணதீர்த்தம் பகுதியை சேர்ந்த ஆனந்த பாபு(27)  என்பவர்...

தேவகோட்டை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் திருமதி. பேபி உமா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு....

ஜீயபுரம் DSP கலந்துகொண்ட சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், பெருகமணி ஊராட்சி எட்டாவது வார்டு மாரியம்மன் கோயில் தெருவில், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு,...

திருச்சியில் டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் தேவை

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை சார்பாக டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் இடமிருந்து திருவெரும்பூர், லால்குடி, கொள்ளிடம், சமயபுரம், முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை ஆகிய...

காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொங்கல் விழா

சென்னை :  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (14.01.2020) இன்று கண்ணகிநகர் பகுதியில் காவல் சிறார் மன்றத்தை சேர்ந்த (Boys Club) சிறுவர்...

திருவள்ளூரில் சார்பு ஆய்வாளர் தேர்வை மேற்பார்வையிட ஐஜி

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு 13.01.2020 இன்று ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

பொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அரசு அதிகாரிகள் கொண்டாட்டம்

காஞ்சிபுரம் : பொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு திரு.பொன்னையா IAS, மாவட்ட வருவாய் அதிகாரி திரு.சுந்தரமூர்த்தி IRS...

16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை மணி பிரபு(22) என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றி...

பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் சங்குபேட்டை அருகே நடந்து சென்ற நபரை மிரட்டி பணம் ரூபாய் 500 யை பறித்த பெரம்பலூர் 13 வது வார்டை சேர்ந்த தங்கராசு...

பெரம்பலூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், 13.01.2020 பெரம்பலூர் உட்கோட்ட காவல் துறை சார்பாக 31வது...

10 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஆசிரியரை  கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  5ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் (44)...

ராணிப்பேட்டையில் பனி மூட்டத்தால் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து, காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் நிலோபர் கபில்

ராணிப்பேட்டை : பனி மூட்டம் கடுமையாக இருந்தாலும் வாகனங்களின் வேகம் குறையவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் இயக்கப்படுகின்றன. கடும்பனி வாகனங்களின் அதிக வேகத்தால்...

செல்போன் திருடியவர் கைது ரூ.11,000/- மதிப்புள்ள செல்போன் பறிமுதல்

நெல்லை :  தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் 13-01-2020-ம் தேதியன்று, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த...

ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை :  மதுரை மாநகரில் அமைந்துள்ள அவனியாபுரத்தில் நாளை (15.01.2020) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் நலன் கருதி காளைகள் நெரிசல் இன்றி...

புகையில்லா போகி கொண்டாடுங்கள் என நாகப்பட்டினம் SP வேண்டுகோள்

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் வேண்டுகோள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், நச்சு புகைகளை வெளிப்படுத்தும் பொருட்களை...

வீடு புகுந்து 120 பவுன் திருடிய மூவர் கைது 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

 மதுரை :  கடந்த 27.12.2019 –ம் தேதியன்று மதுரை அப்பாதுரை நகர் முதல் தெரு, கூடல்புதுரைச் சேர்ந்த சோலை என்பவரது மகன் குணசேகரன் என்பவர் சில நபர்கள்...

Page 204 of 242 1 203 204 205 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.