Admin

Admin

நாளை தமிழகம் முழுவதும சுமார் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு...

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி பொங்கல் கொண்டாடிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி புது-தாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை அருகில் உள்ள கோகுலம் மனநலம் பாதித்தோர் இல்லத்தில், பழனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்...

சென்னை காவலர்களுடன் பொங்கலை கொண்டாடிய காவல் ஆணையர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திருஅ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 16.01.2020 ,இன்று தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று சென்னை முகப்பேர்...

நெல்லை பேட்டையில் அருவாள் முனையில் உலகம் மிரட்டல் விடுத்த நபர் கைது

நெல்லை : நெல்லை பேட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த, கட்டிட தொழிலாளியான மாரியப்பனை சம்பள பிரச்னையில் ஏற்பட்ட முன்பகை காரணமாக, மாரியப்பனின் தாத்தா வீட்டின்...

காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பெண்களுக்கு இலவச தலைக் கவசம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் 07.01.2020-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் அவர்கள் பெண்கள் மற்றும்...

ஆதரவின்றி இறந்த நபரை மனிதநேயம் கொண்டு நல்லடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோமையார்புரம் அருகே ( 17.01.2020) ஆதரவின்றி சுற்றித் திரிந்த நபர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு...

சென்னை காவலர்களுடன் பொங்கலை கொண்டாடிய காவல் ஆணையர், காவலர்கள் மகிழ்ச்சி

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பு, சிந்தாதிரிப்பேட்டை காவல் சிறார் மன்றம், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகம் மற்றும்...

நெல்லை சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்றவர் கைது, 27 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

நெல்லை : நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் போலீசார் 16-01-2020-ம் தேதியன்று, உடையார்ப்பட்டி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்ற போது,...

மூன்றாம் கண்களான சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில இரயில் கொள்ளையர்கள்

சென்னை : சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட இரயில் நிலையங்களில் பயணிகளின் தங்க நகைகள் திருடு போவதாக வந்த புகாரின் பேரில் சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்வரன்...

ஜல்லிக்கட்டு போட்டிகள், காணும் பொங்கலை முன்னிட்டு உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

மதுரை அலங்காநல்லூரை தொடர்ந்து கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. குளித்தலை அருகே ராட்ச்சண்டர் திருமலையில் 850-க்கும் மேற்பட்ட காளைகள், 450 மாடுபிடி வீரர்கள்...

இராமநாதபுரத்தில் SP தலைமையில் பொங்கல் விழா

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழா முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்...

சிவகங்கையில் கஞ்சா வைத்திருந்த 10 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் 15.01.2020 அன்று கஞ்சா விற்பனை செய்வதாக மானாமதுரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் காரில்...

அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் M. சீனிவாசன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தூண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த...

முகத்தில் மிளகாய் பொடி தூவிய கொள்ளையனை கைது செய்த பீளமேடு காவல்துறையினர்

கோவை : கோவை அவாரம்பாளையத்தில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்க முயன்ற சேகர் பாபு (29) என்ற நபரை பீளமேடு கைது செய்துள்ளனர். ஆவாரம் பாளையத்தை சேர்ந்த 31...

பொங்கல் பண்டிகையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரன் தேஜஸ்வி இ.கா.ப.,...

தூத்துக்குடி SP தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் காவல்துறையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா...

விருதுநகர் மாவட்ட SP திரு.P. பெருமாள் IPS தலைமையில் சமத்துவ பொங்கல்

விருதுநகர் : பொங்கல் திருநாளான நேற்று (15.01.2020), விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS., அவர்கள் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்த, மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடியிருப்போர் நலசங்கம்

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நலசங்கம் சார்பாக சென்ற ஆண்டு அப்டோபர் மாதம், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு...

நத்தம் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தேசிய நெடுஞ்சாலை ரோந்து  போலீசார் நொச்சி ஓடைப்பட்டி அருகே பணியில் இருக்கும் போது, அவ்வழியே சென்ற பொதுமக்களை அழைத்து SSI...

Page 203 of 242 1 202 203 204 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.