Admin

Admin

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள்  10.06.2022-ந் தேதி பொறுப்பேற்று கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மருத்துவம் பயின்றுள்ளார். மேலும் 2017-ம்...

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் 10.06.2022 தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E. Aeronautical Engineering படிப்பை...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது.

சென்னை : சென்னை, கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் (வ/24) என்பவர் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சக்திவேலின் நடவடிக்கைகள் சரியில்லாத...

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது.

சென்னை : இராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் (வ/27) என்பவர், சென்னையில் தங்கி, வானகரத்தில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வினோத் 09.06.2022 அன்று...

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு:

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு:

ஈரோடு : தமிழக போலீஸ் துறையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றி வந்த 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட மொத்தம் 27 பேருக்கு பதவி உயர்வு...

குத்துவிளக்கு ஏற்ற முயன்றபோது விபரீதம் !

குத்துவிளக்கு ஏற்ற முயன்றபோது விபரீதம் !

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டியில் புதுமனை புகுவிழாவிற்கு சென்று வீட்டில் குத்துவிளக்கு ஏற்ற முயன்ற மூதாட்டி பொன்னம்மாள் (வயது 70) மீது உடல் முழுவதும் தீ...

மதுரையில், நகை கொள்ளை

மதுரையில், நகை கொள்ளை

மதுரை : வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்: மதுரை பேச்சியம்மன் படித்துறை வி.பி. சதுக்கம் 2-வது...

சிவகங்கையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி:

சிவகங்கையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி:

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும்...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது 1,350 கிலோ கஞ்சா மற்றும் ரொக்க பணம் பறிமுதல்:

மதுரை : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன் அடிப்படையில், மதுரை மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின்படி, தனிப்படை போலீசார்...

வாடிப்பட்டியில் அரசு பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி:

வாடிப்பட்டியில் அரசு பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி:

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, மதுரை சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி பிச்சையம்மாள்...

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு...

SPக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது

திண்டுக்கல் : 08.06.2022 திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பணி மாறுதலில் செல்ல இருப்பதால் மாவட்டத்தில் உள்ள கூடுதல்...

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

வளையபேட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளை கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்

தஞ்சை : கும்பகோணம்,ஜூன்.9 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான வளையபேட்டை பகுதியில் 7.06.2022 அன்று நடந்த பிரகாஷ் என்பவரின் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து...

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முனியசாமி, பூமிநாதன் உட்பட 9 நபர்களை சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ்...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூரில் போலி மருத்துவர்கள் கைது

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலி மருத்துவ சான்றிதழ் பெற்று போலியாக மருத்துவம் பார்ப்பதாக வந்த இரகசிய தகவலின் படி மாவட்ட காவல்...

காணாமல் போன செல்போன், பணம் மீட்கப்பட்டு  உரியவர்களிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

காணாமல் போன செல்போன், பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.சந்தோஷ் குமார் இ.கா.ப. அவர்களின்...

ஆன்லைன் ரம்மி – விஷம் குடித்த ஏட்டு

ஆன்லைன் ரம்மி – விஷம் குடித்த ஏட்டு

நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ரவி செல்வன் (வயது 40) நேற்று (ஜூன் 8) மாலை பழச்சாறில் விஷம் கலந்து குடித்து...

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கந்துவட்டி – டி.ஜி.பி உத்தரவு

ஆயுதப்படை காவலர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து கந்துவட்டி ஆபரேஷன் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

முதியவரை தாக்கிய, 2 வாலிபர்கள் மீது வழக்கு

கற்களை கடத்திய, வாலிபர் மீது வழக்கு!

கரூர் : கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில், சட்டவிரோதமாக அரளைக்கற்கள் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில், கனிமம் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர்...

பெட்ரோல் பங்கில், கொள்ளையடித்த கும்பல் கைது!

சென்னை :  தாம்பரம் - முடிச்சூர் சாலையில், முடிச்சூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் தாமோதரன், 'நயாரா' என்ற பெயரில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்...

Page 19 of 242 1 18 19 20 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.