Admin

Admin

உளவுத் துறை புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமனம்; ஆசியம்மாள் பணியிட மாற்றம்

உளவுத் துறை புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமனம்; ஆசியம்மாள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்...

பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி, மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு

சேலம்: மேச்சேரி அரசு பள்ளியில் 2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதில் கால் முறிந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்....

தாழையூத்து பகுதியில் மணல் கடத்தல்

திருநெல்வேலி : தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேல தாழையூத்து பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. இன்னோஸ் குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த...

மினி மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை கிழக்கு காவல் துணை ஆணையாளர்

மினி மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை கிழக்கு காவல் துணை ஆணையாளர்

நெல்லை : நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சார்பில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 02-07-2022 ம் தேதியன்று, நடைபெற்ற...

பள்ளி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்.

பள்ளி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவிநாஷ் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்...

வணிக வளாகம் திறப்பு

வணிக வளாகம் திறப்பு

நாகப்பட்டினம் : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, செட்டிகுளம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் து றையின் சார்பாக ரூர்பன் திட்டத்தின் கீழ்...

மதுரை க்ரைம்ஸ் 02/07/2022

செல்லூரில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் 25 பவுன் திருட்டு ஒருவர் கைது மதுரை ஜூலை 2 செல்லூரில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் நடத்தி...

300 ஆண்டுகள் பழமையான புராதன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

300 ஆண்டுகள் பழமையான புராதன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் : தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகரான பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவரால் 1715- ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, அச்சிடப்பட்ட...

சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசு மற்றும் பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசு மற்றும் பாராட்டு

சிவகங்கை: தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், தேசிய சுகாதார ஆணையம்...

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்த 4 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் காளிராஜன் (28). கடந்த 2019ம் ஆண்டு, திருவில்லிபுத்தூர் எண்ணெய்...

மீஞ்சூர் பஜார் வீதியில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டி விழிப்புணர்வு

மீஞ்சூர் பஜார் வீதியில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டி விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு...

மதுரை கிரைம்ஸ் 01/07/2022

மதுரையில் எட்டு இடங்களில் நிறுத்தியிருந்த பைக்குகள் திருட்டு போலீஸ் விசாரணை மதுரை: மதுரையில் எட்டு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்....

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு, அறிவிப்பு வெளியீடு

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு, அறிவிப்பு வெளியீடு

3,552 காவலர்களுக்கான நேரடி தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், பொதுத் தேர்வு...

தேனிமாவட்ட காவல்துறை சார்பாக “காவல் உதவி செயலி” குறித்த விழிப்புணர்வு:

தேனிமாவட்ட காவல்துறை சார்பாக “காவல் உதவி செயலி” குறித்த விழிப்புணர்வு:

தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசரகாலங்களில் காவல்துறையின் மூலம் உடனடி உதவி மற்றும் இதர சேவைகளை பெற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய காவல்...

70 லட்சத்திற்கான காசோலையை டி.ஜி.பி வழங்கினார்

70 லட்சத்திற்கான காசோலையை டி.ஜி.பி வழங்கினார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்அலுவலகத்தில் இ.நி.உதவியாளராக பணிபுரிந்த சுந்தர பாண்டியன் கடந்த 07.02.22 அன்று காலை அலுவலகத்திற்கு வரும் போது வாகன விபத்து ஏற்பட்டு இறைவனின்...

பணம் கையாடல் செய்த ஊழியரை, விரைந்து கைது செய்த மதுரை காவல்துறையினர்

பணம் கையாடல் செய்த ஊழியரை, விரைந்து கைது செய்த மதுரை காவல்துறையினர்

மதுரை : மதுரை தேனி மெயின் ரோடு மீனாட்சி நகரில் உள்ள ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கிளையில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தவர்...

நியூஸ் மீடியா அசோசியேஷன், ரோட்டரி மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

நியூஸ் மீடியா அசோசியேஷன், ரோட்டரி மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா இவர்களுடன் இணைந்து ரோட்டரி சங்கம் 3232 மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட...

வண்ண ஓவியமிட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு, DIG, SP பங்கேற்பு

வண்ண ஓவியமிட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு, DIG, SP பங்கேற்பு

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், இராணிப்பேட்டை காவல்துறை மற்றும் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் இணைந்து 10/06/2022 நடத்திய, இராணிப்பேட்டை வாலாஜா சந்திப்பு தேசிய...

குற்றங்களும் அவற்றிக்கான தண்டனைகள் குறித்து தெரியுமா ?

விருவீடு காவல்துறையினர் சீரிய முயற்சியில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வடக்குவளைய பட்டியைச் சேர்ந்த...

ராமநாதபுரத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

ராமநாதபுரத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட எஸ்பி கார்த்திக் வெளியிட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கந்துவட்டி...

Page 18 of 242 1 17 18 19 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.