சென்னை பாரிமுனையில் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி: 3 பேர் கைது
சென்னை: சென்னை பாரிமுனையில் ஆகஸ்ட் 10-ல் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற...
சென்னை: சென்னை பாரிமுனையில் ஆகஸ்ட் 10-ல் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 20.8.22 ஆம் தேதி காலை வேளையில் எல்பிஎஸ் சாலையில், முன்விரோதம் காரணமாக மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் மீது...
கோவை : நேற்று 19/08/22 தேதி கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன். இ.கா.ப., அவர்கள் B1பஜார் மற்றும் B4 உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மா ஈஸ்வரன்என்பவர் கமுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 26.03.22-ம் தேதி முதல் மதுரை...
வீட்டில் 9 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது கோவை ஆக19 கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது...
திருநெல்வேலி : கடந்த 2019-ம் ஆண்டு தெற்கு வள்ளியூர், மேல கடம்பன்குளத்தை சேர்ந்த புகழ்பெற்ற பெருமாள் என்பவரின் மகன் பூவையா(68), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து...
நெல்லை : நெல்லை மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் தெற்கு ரத வீதியில் குடியிருக்கும் சேகர்(48), என்பவருடைய வீட்டில் சந்தான கணேஷ் (28) என்பவர்...
சென்னை : சென்னையில், கடந்த 7 நாட்களில், 24.685 கிலோ கஞ்சா மற்றும் 15 கிராம் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது. நொளம்பூரில், சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக...
கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர், இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3)...
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் போதை பொருள்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, IPS அவர்கள் உத்தரவுபடி, தனிப்படை போலீஸ் உதவி...
சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முதியவர் ஒருவரை கடத்தி, பணம் பறித்து இன்னோவா காரில் தப்பித்து செல்ல முயன்ற கடத்தல் குற்றவாளிகளை, நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த காவலர்கள்...
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. தலைமையில், இன்று காலை 10.30 மணிக்கு...
சென்னை : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் 31/07/2022 அன்று தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு....
திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும், மருந்து சரக்கு...
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மாண்புமிகு...
சென்னை: தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார். பிரதமர்...
தஞ்சாவூர் : பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தஞ்சாவூர் புறப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை ஒரு வழக்கின் சம்மந்தமாக தண்டணை தரப்பட்டு அவரை திருச்சி சிறையில் ஒப்படைக்க...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை நகரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள லாரி ஜேசிபி மற்றும் கார்களில் உள்ள பேட்டரிகள் இரவு நேரங்களில் (12 மணிக்கு மேல் அதிகாலை...
தமிழக காவல்துறை உளவு பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். திரு.க.அ. செந்தில்வேலன், இ.கா.ப., அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.