தஞ்சாவூர்: (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.