மதுரை: (03.02.2014) தமிழ்நாடு காவல் துறையின் “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் போதை மறுவாழ்வு மையத்தில் புத்துணர்வு பெற்று மீண்டும் பணிக்கு திரும்பிய மதுரை மாநகர காவலர்களை (12 ) சந்தித்து நலன் விசாரித்து அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கி சிறப்பாக பணியாற்றுவது மற்றும் காவலர்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார்கள்