திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, 1 வது தெருவைச் சேர்ந்த பாலியல் வழக்கு குற்றவாளி மாசானம் என்ற அஜித்குமார் (26). இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாரீஸ்வரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், மாசாணம் என்ற அஜித் குமார் (23.05.2025) அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்