Tag: Virudhunagar

பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர் ஆசிரியர்களுக்கு பாதபூஜை

பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர் ஆசிரியர்களுக்கு பாதபூஜை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக ...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (42), பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட, ...

காய்கறிக் கடைக்குள் வண்டி புகுந்து விபத்து

காய்கறிக் கடைக்குள் வண்டி புகுந்து விபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர் ...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

சிவகாசி அருகே காவல்துறையினர் தீவிர விசாரணை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36), இவரது மனைவி அழகுலட்சுமி (30), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ...

தச்சு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தச்சு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

விருதுநகர்: ராஜபாளையத்தை சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

இரட்டை கொலை வழக்கில் வாலிபர் அதிரடி கைது

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தன்னை ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

சிவகாசி அருகே வாலிபருக்கு அதிரடியாக போக்சோ

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

பட்டாசுகள் தயாரித்த 4 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்ட விரோதமாக சிலர், பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல்நிலைய ...

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் போராட்டம்

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் போராட்டம்

விருதுநகர்: ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில், கழிவுநீர் கலந்து வந்ததால்,பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அளித்த புகாருக்கு முறையான பதில் அளிக்கவில்லை ...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

திருவில்லிபுத்தூர் அருகே வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கார்த்திகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துஸ்ரீரங்கம் (35), இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தனது ...

கஞ்சா பயிர், அதிரடியாக நீதிமன்ற தீர்ப்பு!

தனியார் நிறுவனத்தில் தந்தை, மகன் லட்சத்தில் கைவரிசை

விருதுநகர் : விருதுநகர் எல்.பி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (55), இவர் பேராலி சாலையில் உள்ள தனியார் பாலிபேக் நிறுவனத்தின் மேலாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து ...

மாவட்ட சிறைச்சாலை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்

மாவட்ட சிறைச்சாலை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்

விருதுநகர் : விருதுநகர் - மதுரை சாலையில், விருதுநகர் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. 10 அறைகள் கொண்ட இந்த சிறைச் சாலையில் 255 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 150 ...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

கைதிகளை வெட்டிய வழக்கில் சிக்கிய 6 பேருக்கு குண்டாஸ்

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம், திண்டுக்கல் கொலை சம்பவத்தில் கைதான யுவராஜ் (29), விக்னேஷ் (33), ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று ...

போதை வேட்டையில், கடை உரிமையாளர் கைது!

3 நாட்டு துப்பாக்கிகள் 78 தோட்டாக்கள் பறிமுதல் 3 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. மலையடிவாரப் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு மா, தென்னை, வாழை, ...

திமிங்கலம் எச்சம் கடத்திய 5 பேர் கைது

திமிங்கலம் எச்சம் கடத்திய 5 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை, வனத்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலியில் இருந்து விருதுநகருக்கு ...

ட்ரோன்கள் பறக்க தடை S.P அறிவிப்பு

தனிப்பிரிவு போலீசார் 21 பேர் திடீர் இடமாற்றம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 பேரை, திடீரென்று இடமாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட ...

சிவகாசி அருகே உடல்நலம் காக்கும் சைக்கிள் பயணம்

சிவகாசி அருகே உடல்நலம் காக்கும் சைக்கிள் பயணம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேர்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தாக்குதல் POCSO நீதிமன்றத்தின் அதிரடி

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல்துறை, 90 நாட்களுக்குள் POCSO வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் ...

4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி

4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, வைகாசி மாத வளர்பிறை ...

பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து

பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பழனியாண்டவர் புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50), இவருக்கு சொந்தமான, கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஜெய்மனோஜ் ஸ்பார்க்லர்ஸ் என்ற ...

Page 3 of 13 1 2 3 4 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist