Tag: Tirunelveli

மாநில அளவிலான போட்டியில் 2 ஆம் இடம் பிடித்த காவல்துறை

மாநில அளவிலான போட்டியில் 2 ஆம் இடம் பிடித்த காவல்துறை

திருநெல்வேலி‌ :  தென்காசி மாவட்டம், அய்யாபுரம் , பகுதியில் மாநில அளவிலான கபாடி போட்டி, (30.12.2022) மற்றும் (31.12.2022) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, ...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

தீவிர சோதனையில் 6 பேர் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக நெல்லை டவுன் பிள்ளையார் ...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மதுபான விற்பனை 16 பேர் கைது

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட ...

சேலம் வாலிபருக்கு காவல் ஆணையரின் உத்தரவு!

குற்ற செயலில் வாலிபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லை அருகே உள்ள மேல தாழையூத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை என்ற கட்டத்துரை (22). இவர் தேவர்குளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ...

நவீன முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்

நவீன முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை இன்று (30.12.22) ம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்கள் காணொளி மூலம் திறந்து ...

அபகரிக்கப்பட்ட 36 இலட்சம் மதிப்புள்ள  நிலம் மீட்பு

அபகரிக்கப்பட்ட 36 இலட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி :  பாளையங்கோட்டை, கே.சி.நகர், பிருந்தாவன்நகரை சேர்ந்த திருமதி. ஜுடி என்பவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் ...

ஒரு மாதத்திற்குள் காவல்துறையினரின் சிறப்பான செயல்!

ஒரு மாதத்திற்குள் காவல்துறையினரின் சிறப்பான செயல்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம், வேப்பங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தளபதிசமுத்திரம் பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 32 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி ...

இணையதள மோசடியில் சைபர் கிரைமின் துரிதம்

இணையதள மோசடியில் சைபர் கிரைமின் துரிதம்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியை சேர்ந்த மனோகரன்(63) என்பவர் You Tube யில் வந்த காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள ...

சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி மாவட்ட ...

நிலத்தை மீட்டுக் கொடுத்த நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம், வேப்பங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தளபதிசமுத்திரம் பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 32 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை ...

வருடாந்திர ஆய்வில் காவல்துறை துணைத் தலைவர்

வருடாந்திர ஆய்வில் காவல்துறை துணைத் தலைவர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி ...

வாகனங்களை துவக்கி வைத்த D.G.P

வாகனங்களை துவக்கி வைத்த D.G.P

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையரகத்தில் (24-12-2022) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் காவல்துறையில் வீர மரணம் ...

காவல் அதிகாரிகளுடன் D.G.P யின் தீவிரம்

காவல் அதிகாரிகளுடன் D.G.P யின் தீவிரம்

திருநெல்வேலி :  தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.C.சைலேந்திர பாபு., இ.கா.ப அவர்கள் தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவினாஷ்குமார்,இ.கா.ப அவர்கள், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி ...

முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது‌. அதன்படி இன்று நாங்குநேரி ...

ஊழியர்களுடன் காவல்துறையினர்

ஊழியர்களுடன் காவல்துறையினர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது‌. அதன்படி இன்று ...

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற பெண் தலைமை காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: இந்திய காவல்துறையில் உள்ள வழக்கின் விபரங்களை பதிவேற்றம் செய்து அதனை ஒழுங்குபடுத்தவும் கணினி மூலம் பொதுமக்கள் வழக்கின் விபரங்களை பெறவும் CCTNS வளைதளம் முக்கியமான பிரிவாக ...

மாநில அளவில் முதலிடத்தில் தேர்வாகிய பெண் தலைமை காவலர்

மாநில அளவில் முதலிடத்தில் தேர்வாகிய பெண் தலைமை காவலர்

 திருநெல்வேலி :  தேசிய குற்ற ஆவண காப்பத்தின் கீழ் செயல்படும் இப்பிரிவு மாநிலத்தில் CCTNS-பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நபர்களை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு ஆண்டு தோறும் விருது ...

15 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

15 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், தென்கலம், கீழ் தெருவை சேர்ந்த சரவணக்குமார் என்பவருடைய தந்தைக்கு மானூர் தாலுகா, பல்லிக்கோட்டை பகுதியில் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 3 ...

வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் கஞ்சா வேட்டை 3.0- வினை செயல்படுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை ...

Page 3 of 7 1 2 3 4 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist