Tag: Tirunelveli

2 பேர் குண்டாஸில் கைது!

அதிரடியாக 6 பேருக்கு குண்டாஸ்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறை  முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவல் பகுதியில் கடந்த (15.01.2023)-ம் தேதி அன்று கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி ...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி!

திருநெல்வேலி :  திருநெல்வேலி கடந்த 2017 -ம் ஆண்டு திசையன்விளை, சாலிகுமாரபுரத்தை சேர்ந்த ராஜன் (50), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ...

மாணவர்களுக்காக கருத்துக்களை கேட்டறிந்த S.P

மாணவர்களுக்காக கருத்துக்களை கேட்டறிந்த S.P

திருநெல்வேலி :  திருநெல்வேலி  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022-ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி ...

பெண் தவறவிட்ட பணம் மற்றும் செல்போனை விரைந்து மீட்டு ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதைகுறிச்சியை சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற பெண் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை மானூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது ...

அனைத்திந்திய வானொலி நிலையம் மூலம் காவல்துறையினரின் அதிரடி

அனைத்திந்திய வானொலி நிலையம் மூலம் காவல்துறையினரின் அதிரடி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, அனைத்திந்திய வானொலி நிலையத்தில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ அவர்கள் மற்றும் உதவி ...

திறம்பட செயல்பட்ட சிறப்பு பிரிவு காவல்துறையினர்

திறம்பட செயல்பட்ட சிறப்பு பிரிவு காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை தெருவை சேர்ந்த பிரான்சிஸ் பாஸ்கர் என்பவருக்கு நடுவக்குறிச்சி பகுதியில் ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 22 செண்ட் நிலம் ...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சேரன்மகாதேவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்னுச்சாமி அவர்கள் மற்றும் ...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

திருநெல்வேலி: தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 33 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

பாளையங்கோட்டை ரவுடிக்கு குண்டாஸ்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பாபு என்கிற சத்யபாபு. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது . இவரது பெயர் போலீஸ் ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது ...

மதுரையில் சிறுவர்கள் கைது!

நெல்லை சந்திப்பில் 3 பேர் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், தலைமையில் போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை சந்திப்பு ...

 பண மோசடியில் 3 பேர் கைது

 பண மோசடியில் 3 பேர் கைது

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், கீழதென்கலத்தை சேர்ந்த காசிராமர் 50, என்பவரின் கைபேசி எண்ணிற்கு கடந்த (29.10.2022), -ம் தேதி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு ...

100 கிலோ கஞ்சாவை எடுத்து வந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

தி|ருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மினி லாரியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வழக்கில் இராமானுஜம்புதூர், இந்திராநகரை ...

சிசிடிவி கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 272 தாய் கிராமங்களும் 960 குக்கிராமங்களும் உள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட காவல் சரகங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ...

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை

 திருநெல்வேலி :  (2020-2021) ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த ...

35 லட்சம் மதிப்புள்ள நிலம்  உரியவரிடம் ஒப்படைப்பு

35 லட்சம் மதிப்புள்ள நிலம் உரியவரிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த செந்தில்வேல் என்பவருடைய தந்தைக்கு கங்கைகொண்டான்,பைபாஸ் பகுதியில் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள 32 செண்ட் நிலம் உள்ளது. ...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தாமஸ் மண்டப பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பொருட்கள் ஏற்றி ...

மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்!

கைவரிசைகாட்டிய மர்ம நபர்கள் கைது

திருநெல்வேலி :  திருநெல்வேலி  திசையன்விளையை அடுத்த அப்புவிளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 4 மின்மோட்டார்கள் மற்றும் 2 இரும்பு குழாய்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக ...

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.12.2022 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற மணிமுத்தாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சுடலையாண்டி அவர்களுக்கும், சேரன்மகாதேவி காவல்நிலைய ...

Page 2 of 7 1 2 3 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist