Tag: Tirunelveli

மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

திருநெல்வேலி : தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்திரன் அவர்கள், தலைமையில் மாவட்ட சைபர் ...

சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை

சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன். அவர்கள், உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி ...

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு S.P சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு S.P சான்றிதழ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ...

கிராம பகுதிகளில் காவல்துறையினரின் நடை ரோந்து

கிராம பகுதிகளில் காவல்துறையினரின் நடை ரோந்து

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் கிராம பகுதிகளில் முக்கிய இடங்கள் வழியாக நடை ரோந்து ...

வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட S.P

வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட S.P

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் ...

ஒரே நாளில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஒரே நாளில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயபால் பர்னபாஸ் அவர்கள் தலைமையிலும், தாழையூத்து ...

நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய காவல்துறை துணை தலைவர்

நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய காவல்துறை துணை தலைவர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார், இ.கா.ப, அவர்கள் இன்று திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ...

புதிய முயற்சியில் களமிறங்கி அசத்தும் காவல்துறையினர்

புதிய முயற்சியில் களமிறங்கி அசத்தும் காவல்துறையினர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரௌடிகள் சம்மந்தப்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டு அதனை ...

காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு

காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு

திருநெல்வேலி :  தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்த தமிழக காவல்துறையில் "ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி ...

சீரிய முயற்சியால் 3.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

சீரிய முயற்சியால் 3.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மதுரை மாவட்டம், திருப்பாலை, பகுதியை சேர்ந்த சத்யவாணி பொன்ராணி(55), என்பவருக்கு வெள்ளாளங்குளம் பகுதியில் 1½ ஏக்கர் நிலம் உள்ளது. சத்யவாணி பொன்ராணி அவர்களின் ...

திடீர் ஆய்வு மேற்கொண்ட D.G.P

திடீர் ஆய்வு மேற்கொண்ட D.G.P

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி அவர்கள். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / ...

முதன்முறையாக சூரிய சக்தியில்  இயங்கக்கூடிய CCTV கேமரா

முதன்முறையாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய CCTV கேமரா

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் இரண்டு நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றது. ...

மக்களுக்காக S.P யின் சிறப்பு நடவடிக்கை

மக்களுக்காக S.P யின் சிறப்பு நடவடிக்கை

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் அறிவுரையின் படி மாவட்டத்தில் ...

தமிழக காவல்துறையின் கடும் எச்சரிக்கை!

தமிழக காவல்துறையின் கடும் எச்சரிக்கை!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி பணிபுரியும் வெளி மாநிலத்தவரை காவல்துறையினர் நேரில் சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ...

பணிநியமன ஆணை வழங்கிய S.P

பணிநியமன ஆணை வழங்கிய S.P

திருநெல்வேலி : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 06 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ...

இரண்டு நபர்களை துரத்தி பிடித்து கைது செய்த காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக திரு.கஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 14.02.2023-ம் தேதி அன்று பெருமாள்நகர் பகுதியில் ரோந்து அலுவலில் இருக்கும் ...

கொலை செய்த வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவல் பகுதியில் கடந்த 15.01.2023-ம் தேதி அன்று கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்த ...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

திருநெல்வேலி: கடந்த 2017 -ம் ஆண்டு திசையன்விளை, சாலிகுமாரபுரத்தை சேர்ந்த ராஜன் 50. என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் உவரி காவல் ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist