Tag: Thoothukudi District Police

தூத்துக்குடியில் கல்லால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கல்லால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஜெயபாண்டி (50). பந்தல் போடும் தொழிலாளி. கடந்த 30ம் தேதி இவரது வீட்டின் அருகே ...

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற காவலருக்கு S.P பாராட்டு

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற காவலருக்கு S.P பாராட்டு

தூத்துக்குடி : தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். ...

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காவலர்கள் மீட்பு

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காவலர்கள் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் தலைமையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் மற்றும் போலீசார் சிப்காட் காவல் ...

S.P தலைமையில் காவல்துறையினர் பேரிடர் மீட்பு பணி

S.P தலைமையில் காவல்துறையினர் பேரிடர் மீட்பு பணி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் ...

காவலர்களுக்கு இறுதி கவாத்து தேர்வு

காவலர்களுக்கு இறுதி கவாத்து தேர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 519 காவலர்களுக்கு இறுதி கவாத்து தேர்வு (Final Parade Test) (15.12.2023) நடைபெற்றது. ...

காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம்

காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம்

தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வைத்து (15.12.2023) மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரிவாளால் கொலை செய்த நபர்கள் கைது

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதுமண தம்பதியை கொலை செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - ...

S.P திடீர் ஆய்வு

S.P திடீர் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவில் (05.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் திடீர் ஆய்வு செய்து, ...

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் ...

கவாத்து  உடற்பயிற்சி S.Pஆய்வு

கவாத்து உடற்பயிற்சி S.Pஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சி (25.11.2023) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் பூங்கா ...

கணினி வழங்கி S.Pஅறிவுரை

கணினி வழங்கி S.Pஅறிவுரை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர்களுக்கு (Data Entry Assistant/ Receptionist) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். ...

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி பசுவந்தனை, முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய ...

காவலர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம்

காவலர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் ...

ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 330 படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மேற்படி ஊர்க்காவல் படையினருக்கு 2010ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

ஒரே நாளில் 66 பேர் கைது 644 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி : தூத்துக்குடி  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ...

தட்டாப்பறை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர்

தட்டாப்பறை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி :  தட்டாப்பறை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தட்டாப்பறை காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், ...

பாதுகாப்பில் தீவிரமாக ஆலோசனை கூட்டம்!

பாதுகாப்பில் தீவிரமாக ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், (29.10.2022), திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ் ...

உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த (25.10.2022), அன்று தொடங்கி (30.10.2022), அன்று கந்த சஷ்டி சூரசம்ஹார விழா ...

3000 போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிர சோதனை!

3000 போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிர சோதனை!

தூத்துக்குடி : . திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி மகாசூரசம்ஹார விழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ...

Page 18 of 20 1 17 18 19 20

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.