Tag: Thoothukudi District Police

கவாத்து  உடற்பயிற்சி S.Pஆய்வு

கவாத்து உடற்பயிற்சி S.Pஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சி (25.11.2023) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் பூங்கா ...

கணினி வழங்கி S.Pஅறிவுரை

கணினி வழங்கி S.Pஅறிவுரை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர்களுக்கு (Data Entry Assistant/ Receptionist) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். ...

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி பசுவந்தனை, முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய ...

காவலர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம்

காவலர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் ...

ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 330 படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மேற்படி ஊர்க்காவல் படையினருக்கு 2010ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

ஒரே நாளில் 66 பேர் கைது 644 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி : தூத்துக்குடி  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ...

தட்டாப்பறை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர்

தட்டாப்பறை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி :  தட்டாப்பறை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தட்டாப்பறை காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், ...

பாதுகாப்பில் தீவிரமாக ஆலோசனை கூட்டம்!

பாதுகாப்பில் தீவிரமாக ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், (29.10.2022), திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ் ...

உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த (25.10.2022), அன்று தொடங்கி (30.10.2022), அன்று கந்த சஷ்டி சூரசம்ஹார விழா ...

3000 போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிர சோதனை!

3000 போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிர சோதனை!

தூத்துக்குடி : . திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி மகாசூரசம்ஹார விழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ...

13 வழக்குளில் ரவுடி உட்பட 2 பேர் கைது!

13 வழக்குளில் ரவுடி உட்பட 2 பேர் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஞானசேகர் மகன் சரவணன் (24), மற்றும் காளிராஜ் மகன் கபிஸ் (30), ஆகியோர் கடந்த (24.10.2022), அன்று மீளவிட்டான் பகுதியில் ...

மாணவர்களுடன் கோவில்பட்டி D.S.P

மாணவர்களுடன் கோவில்பட்டி D.S.P

தூத்துக்குடி: தூத்துக்குடி கோவில்பட்டி விருத்தாசலத்தில் நடந்த மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில், கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். ...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரது மனைவி கவிதா (42), என்பவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ...

குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி, காவல் கண்காணிப்பாளர்!

குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி, காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ...

கட்டபொம்மன் மணிமண்டபத்தில், நேரில் சென்று ஆய்வு செய்த S.P

கட்டபொம்மன் மணிமண்டபத்தில், நேரில் சென்று ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 223வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் ...

லட்சக்கணக்கில் மோசடி, பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

லட்சக்கணக்கில் மோசடி, பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மதுரா கோட்ஸ் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணமுருகன் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம் ...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. எபநேசர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட ...

அமெரிக்க டாலராக மோசடி, செய்யப்பட்ட 2 லட்சம் பணம் மீட்பு!

அமெரிக்க டாலராக மோசடி, செய்யப்பட்ட 2 லட்சம் பணம் மீட்பு!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் என்பவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை (International Transaction) ...

விளாத்திகுளத்தில், புதிய ஏ.எஸ்.பி நியமனம்!

விளாத்திகுளத்தில், புதிய ஏ.எஸ்.பி நியமனம்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக திருமதி.ஸ்ரேயா குப்தா, என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா குப்தா கடந்த ...

பணம் மோசடி செய்த 2 குற்றவாளிகளை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சௌந்தரராஜன் என்பவருடைய முகநூல் பக்கத்தில் (Facebook) கடந்த 13.09.2022 அன்று Monzo என்ற பெயரில் ...

Page 17 of 18 1 16 17 18

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.