Tag: Dindigul District Police

அஞ்சல் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்

அஞ்சல் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் ...

சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவிகள் காயம்

சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவிகள் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 6மாணவிகள் காயம். 20க்கும் ...

திண்டுக்கல் மாவட்டத்தில் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் திண்டுக்கல் மாவட்ட காவல் ...

கிணற்றில் விழுந்த கணவன் மனைவியை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்

கிணற்றில் விழுந்த கணவன் மனைவியை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள 70 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த பாமாருக்மணி என்பவர் தவறி விழுந்தார். உடனடியாக கணவர் ...

NSS மாணவர்களிடையே குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

NSS மாணவர்களிடையே குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்களின் வழிகாட்டுதல் படி ...

கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்

கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் திரு இருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு முகாமில் டி.எஸ்.பி.பெனாசீர் பாத்திமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கல்லில் இருந்து நமது ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : (01.04.2024) திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் டவுன் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டக் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர் ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர். ...

குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். தெய்வம் வழிகாட்டுதல் படி திண்டுக்கல் மாவட்ட ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வீடு புகுந்த நகைகளை திருடிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆர்.எம்.டி.சி.காலனி,அபிராமி நகர் ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில்,புறநகர் ...

ஆண் சடலம்

திண்டுக்கல்லில் வாலிபர் கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே CKCM-காலனி பகுதியில் வீரா கௌதம் என்ற வாலிபரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வீரா ...

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு காவல் நிலையத்தில்  துப்பாக்கிகள் ஒப்படைப்பு

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் நிலையங்களில் ஒப்படைக்குமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் ...

பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செக் போஸ்ட் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது தேனியில் இருந்து மதுரைக்கு அவ்வழியாக சென்ற ஈச்சர் ...

8 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

8 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உஷாராணி சுகாதார ஆய்வாளர்கள் லீலாப்ரியா, ...

உலக வனநாளை முன்னிட்டு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச் 21 உலக வனநாளை முன்னிட்டுதிண்டுக்கல் சமூக வனக்கோட்டம் , கோட்டவன அலுவலர். மகேந்திரன் அவரது உத்தரவின்படி திண்டுக்கல் பார்வதி கலை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கையாடல் செய்த 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிவாஜி என்பவர் டீக்கடை மற்றும் பேக்கரி வைத்துள்ளார். இவரது கடையில் வேலை பார்த்த விஜயகுமார், முத்தன், மல்லையன், செல்லபாண்டியன் ...

இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி பழனி சேம்பர் ஆப்காமர்ஸ் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து நடத்தும் ...

ஆண் சடலம்

வேன் மரத்தில் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்து, 15 நூற்பாலை ...

Page 45 of 54 1 44 45 46 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.