Tag: Dindigul District Police

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல்: மத்திய அரசு குற்றவியல் சட்டமான குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து ...

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி பகுதியைச் ...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி ...

மது விற்பனை செய்த 10 பேர் கைது

மது விற்பனை செய்த 10 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், நிலக்கோட்டை, கொடைரோடு, வெள்ளோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ...

மத நல்லிணக்க காவலராக விளங்கும்  வட்டாட்சியர்

மத நல்லிணக்க காவலராக விளங்கும் வட்டாட்சியர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மேற்கு தாலுகாவின் வட்டாட்சியராக கடந்த பிப்ரவரி மாதம் வில்சன் தேவதாஸ் பணியேற்றார் பணி பொறுப்பை ஏற்றவுடன் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை மாவட்டத்திலேயே ...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு சிறுமலை பிரிவு அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வீரபிரபாகரன்(32). என்பவர் வேலை காரணமாக நண்பருடன் நடந்து சென்றபோது அங்கு வந்த உதயா (எ) ...

குற்றவாளியை கைது செய்த வன குற்றப்பிரிவு அதிகாரிகள்

குற்றவாளியை கைது செய்த வன குற்றப்பிரிவு அதிகாரிகள்

திண்டுக்கல்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பழனி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்த யானையின் தந்தத்தை எடுத்து வந்து ஒரு ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாகனத்தில் கீழே விழுந்த தொழிலாளி படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு ITI அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த ஜோசப்(38). என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து ...

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவில் பணியாளர்கள், ஒப்பந்த பாதுகாவலர்கள், ஒப்பந்த சுகாதார பணியாளர்கள், அன்னதானப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர், குரு நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்த ரங்கேஷ் மனைவி வசந்தி(59). என்பவர் வீட்டில் பின்புறம் உள்ள ஜன்னல் ...

வாராந்திர குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.06.2024) திண்டுக்கல்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டலின் தொழிலாளி திண்டுக்கல் A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த டெல்சன் பிரிட்டோ(27). என்பவர் கடன் பிரச்சனை காரணமாக பிரபல ...

S.P. தலைமையில் போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல், பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8 ...

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ...

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 7 ...

திண்டுக்கல்லில் காவல்துறையினர் தபால் வாக்குகள்

S.P. தலைமையில் போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல், பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8 ...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கோபால்பட்டி அருகே T.பாறைப்பட்டியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (வயது.68) இவர் 2023 பிப் 13-ல் நத்தம் பஸ் ஸ்டாண்ட்டில் நின்ற போது ...

Page 40 of 54 1 39 40 41 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.