Tag: Dindigul District Police

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும், குற்றங்கள் ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள கோமதிநாயகம் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் காணொளியில் தெரிகின்ற நபர் ஒருவர் சுமார் மதியம் 2:30 மணி ...

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள்  போராட்டம்

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய ...

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ரோடு முத்தனம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து பின்புறம் லாரி மோதி விபத்து இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் அருகே காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மனைவி மணிமாலா என்பவரிடம் இவரது உறவினர் ஹரிராம் என்பவர் மூலம் பழக்கமான கசவனம்பட்டியை சேர்ந்த அர்ஜுன்பாண்டி ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

நகை பறித்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள மைலாப்பூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகை ...

பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் கொள்ளை

பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு மேலமந்தை தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா திண்டுக்கல் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.07.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ...

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

வரிப்பணத்தை கையாடல் செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அன்றாடம் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும். சரவணன் என்பவர் ரூ.2 ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மர்ம நபர்கள் வெட்டி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த வினோத் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். வினோத் ஏற்கனவே சுள்ளான் ...

லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் சாலையில் இடையகோட்டை பிரிவு அருகே லாரி கவிழ்ந்து விபத்து. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேற்படி சம்பவம் ...

அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கிய நபருக்கு அபராதம்

அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கிய நபருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சாலை பழனி நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் வாகனத்தில் 1 இளைஞர் 3 பெண்களை ஏற்றிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கியதாக ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி(40). இவர் நள்ளிரவு வேடப்பட்டி சுடுகாடு அருகே நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் ...

வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

கூலித்தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி பாண்டி(39). என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து ...

ரயில்வே காவல்துறையினர் விழிப்புணர்வு

ரயில்வே காவல்துறையினர் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் மொட்டணம்பட்டிரோடு ரயில்வே கேட் ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

நத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பாப்பாபட்டி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அன்சாரி(வயது.39). திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி(வயது.54). ஆகிய ...

Page 38 of 54 1 37 38 39 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.