Tag: Chengalpattu

செங்கல்பட்டில் வாகன சோதனை நடந்த போது  மது கடத்தல், 1 கைது

செங்கல்பட்டில் வாகன சோதனை நடந்த போது மது கடத்தல், 1 கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் ஜி5 சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் கள்ளதனமாக பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டி செங்கல்பட்டு ...

சூணாம்பேடு காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்

சூணாம்பேடு காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு காவல் நிலையம் புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கும் காவல் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு.அமிர்தலிங்கம் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ...

லட்சத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் அதிரடி கைது

லட்சத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் அதிரடி கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம் ஜி- 1 மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் Darling Electronic Shop - ல் கடந்த ...

கிராமத்தில் ட்ரோன் மூலம் தீவிர மதுவிலக்கு வேட்டை

கிராமத்தில் ட்ரோன் மூலம் தீவிர மதுவிலக்கு வேட்டை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு பகலவன் ஐபிஎஸ் ...

தேடுதல் வேட்டையில் 105 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்!

தேடுதல் வேட்டையில் 105 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் தேடுதல் வேட்டை இரண்டாம் நாள் மதுராந்தகம் D.S.P சிவசக்தி தலைமையில், ஓதியூர் பகுதியில் நடைபெற்றது அப்போது பவானி ...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

மூன்று நாட்களில் 959 வழக்குகள் பதிவு

இந்த வருடத்தில் 01/01/ 2023 முதல் 16/05/ 2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது ...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

நாவலூரில் 6 பேர் கைது

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம்,  நாவலூரை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன். கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் தாழம்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் ...

குறைகளை நிவர்த்தி செய்ய புதிய செயலி அறிமுகம்

குறைகளை நிவர்த்தி செய்ய புதிய செயலி அறிமுகம்

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் மூன்று உட்கோட்டங்களும், 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், மூன்று மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் ...

50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்கள் மீட்பு

50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்கள் மீட்பு

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ. பிரதீப்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. S. மணிமேகலை ...

கோப்பைகளை வழங்கிய சரக காவல்துறை துணைத் தலைவர்

கோப்பைகளை வழங்கிய சரக காவல்துறை துணைத் தலைவர்

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் (03.04.2023) - (04.04.2023) காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P. பகலவன். இ.கா.ப., அவர்களின் தலைமையில் வடக்கு ...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

11.5 லட்சம் மோசடி தனிப்படையின் அதிரடி

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியிடம் ஆன்லைன் மூலம் ரூபாய். 11.5 லட்சம் மோசடி செய்த 2 நபர்களை செங்கல்பட்டு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். ...

மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சிறப்பு மையம்

மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சிறப்பு மையம்

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில் தெல்லிமேடு கூட்டுசாலையில், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், ...

உலக வனநாளையொட்டி காவல்துறையினரின் சிறப்பு விழா

உலக வனநாளையொட்டி காவல்துறையினரின் சிறப்பு விழா

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டத்தில் (21.03.2023), தமிழக வனவியல் விரிவாக்க மையம் மற்றும் வனச்சரகம் சார்பாக உலக வனநாளையொட்டி, மரம் நடும் விழாவானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

தீவிர ரோந்தில் சிக்கிய குற்றவாளிகள் கைப்பற்றப்பட்ட 30 லட்சம்!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள், மேற்பார்வையில் திருப்போரூர் காவல் ...

Social Justice And Human Rights Meeting

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பழவேலியில் 17.02.2023 நேற்று சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வு முகாமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட ...

அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் வங்கி பாதுகாப்புகளைப்பற்றி விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் 14.02.2023. இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு. அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராமு., அவர்களின் ...

வங்கி மேலாளர்களிடம் S.P யின் தீவிரம்!

வங்கி மேலாளர்களிடம் S.P யின் தீவிரம்!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம் (14.02.2023) செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் .அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராமு., அவர்களின் மேற்பார்வையில் ...

Safe Surfing & Screen Addiction Awareness

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்; திரு.V.பொன்ராமு.,அவர்களின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பா.தனசேகரன்., அவர்கள் கற்பக ...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

மாமண்டூரில் 30 பேர் கைது!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு உட்கோட்டம், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாமண்டூரில் உள்ள மகேந்திரன் ஓட்டல் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் ...

கள்ளச்சாராய தடுப்பு காவலில் ஒருவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த கன்னிகா என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் சட்டத்தின் ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist