செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியிடம் ஆன்லைன் மூலம் ரூபாய். 11.5 லட்சம் மோசடி செய்த 2 நபர்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ. பிரதீப். இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. V. பொன்ராமு., அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு. R. சிவக்குமார், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. பா. தனசேகரன், தலைமை காவலர்கள் திரு. D. டேனியல், திரு. C. சிவா மற்றும் காவலர் திரு. J. கலைவாணன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்து கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்