Tag: Ariyalur

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

அரியலூர் :  அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1. ரமேஷ் 37. ...

இணைய மோசடியில் சிக்கிய சென்னை வாலிபர்!

இணைய மோசடியில் சிக்கிய சென்னை வாலிபர்!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இணையதள உதவியுடன் வெளிநாட்டு நம்பரில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 2,25,000 ...

தொழிற்பயிற்சி மாணவிகளுக்கு ராகிங் பற்றி தீவிரம்!

தொழிற்பயிற்சி மாணவிகளுக்கு ராகிங் பற்றி தீவிரம்!

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்களின் உத்தரவின்படி அரியலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர்கணேஷ், அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (21.11.22), அன்று அரியலூர் ...

மணல் கடத்தியவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் தனது உதவியாளருடன் பஞ்சாயத்து அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒருவர் மணல் மூட்டைகளை ...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டார். செந்துறை போலீஸ் ...

கஞ்சா வைத்திருருந்தவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன் 30. இவர் சலூன் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு ...

அரியலூரில் புதிய D.S.P பதவி ஏற்பு!

அரியலூரில் புதிய D.S.P பதவி ஏற்பு!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த திரு.கலைக்திரவன் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். தர்மபுரி ...

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை ...

அரியலூர் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, உடையார்பாளையம் கடைத்தெருவில் சுமார் (60), வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சுற்றி திரிந்து வந்தவரை மீட்டு ...

மது பாட்டில்களை விற்பனை செய்தவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மது பாட்டில்களை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திரு.சரத்குமார் ...

தவறவிட்ட கைப்பையை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்

 அரியலூர்: கடலூர் மாவட்டம், இறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்  தனது கைப்பையை தவறவிட்டார் உடனடியாக இது பற்றி அருகில் ...

350 மது பாட்டில்கள் பறிமுதல்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓட்டக்கோவில் கிராமம் அருகே கள்ளத்தனமாக போலி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்தவர்களை, ...

காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கிராமங்கள் தோறும் ...

இணையக் குற்ற புலனாய்வு குறித்து வகுப்பு!

இணையக் குற்ற புலனாய்வு குறித்து வகுப்பு!

அரியலூர் : அரியலூர் இணையக் குற்ற பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.ரவிசேகரன், அவர்களால் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட அணைத்து காவல் ...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

நூதன முறையில் 8 பவுன் நகை கொள்ளை மர்ம நபருக்கு வலை!

அரியலூர் : அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50), இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி (44), எழிலரசி ...

உடையார்பாளையம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

உடையார்பாளையம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

அரியலூர் :   அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாறு  (90),  இவருக்கும், இவரது மகன் வீட்டு பேரன் அசோக்குமார் (36), என்பவருக்கும் ...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

மருமகளை எரித்துக்கென்ற மாமனார் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார் வெட்டு கீழத்தெருவை சேர்ந்தவர்  பார்வதி (42), இவர் மகளை அதே தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ...

காவலரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி!

காவலரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி!

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்கள் மறைந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார்கள். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் ...

8 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில் ...

ஜெயங்கொண்டம்  பகுதியில், கனரக வாகனங்கள் சிறை!

ஜெயங்கொண்டம் பகுதியில், கனரக வாகனங்கள் சிறை!

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின் படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன், அவர்கள் ...

Page 3 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist