Tag: Ariyalur

காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவு படி 19.01.2023 அரியலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் கனரக மற்றும் இலகுரக வாகன ...

  மது விற்பனை இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு,திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் ...

மது விற்பனை செய்த இருவர் கைது

அரியலூர்: கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சத்தியநாதனம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலுரை சேர்ந்த மதன்மோகன் 34. முருகானந்தம் 48. என்பவர் மது பாட்டில்களை ...

காவல்துறையினரின் குடும்பத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 13.01.2023 நேற்று காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் ...

பயிற்சி நிறைவு விழா

பயிற்சி நிறைவு விழா

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள், உத்தரவின்படி,இவ்விழாவில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள் கலந்து ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறை போக்சோ அதிரடி!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் கலியன் என்கிற கருணாநிதி (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது ...

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் : சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீது சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகணபதி 22. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி வகுப்பு மாணவி ஒருவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.  சிறுமியின் பெற்றோர் கொடுத்த ...

விவசாயியை தாக்கியவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணபிரான் 38.  அவரது அண்ணன் சத்தியமூர்த்தி 47.  அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ...

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா 33.  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட  கொள்ளையர்கள்  ஜெயா ...

மனித உரிமைகள் நாள் உறுதி மொழி:

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 10.12.2022- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் ...

செல்போனை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்

அரியலூர்: அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமம் பொன்பரப்பினார் தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் 32. இவர் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது செல்போனை காணவில்லை. அருகே ...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

சிறுமியை கடத்திய வாலிபர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (22), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது சிறுமியை ...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது வாலிபர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அன்பழகன் மற்றும் போலீசார் செல்வராஜ் (50), என்பவரது வீட்டில் ...

பல்வேறு குற்ற செயல்களில், 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

இரட்டை கொலை குற்றவாளிக்கு குண்டாஸ்!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் கிராமத்தில் (22.10.2022) அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற  2 பெண்களை கொலை செய்த வழக்கில் ...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

ரோந்து பணியில் வாலிபர்கள் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாலம் அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை 3 வாலிபர்கள் திருடி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். ரோந்து ...

போதை வேட்டையில், கடை உரிமையாளர் கைது!

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தவர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் அரியலூர் மாவட்ட சுரங்கத்துறை ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை ...

தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்

அரியலூர்: இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும் நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9 ...

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (26.11.2022) இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள், முன்னிலையில் ...

5 பேர் மீது வழக்கு

அரியலூர்: தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் வெடி ...

Page 2 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist