Tag: Ariyalur

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா ...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

கொலை வழக்கில் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், குலமாணிக்கம் அந்தோனியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர், கணேசன் மகன் பாஸ்கர் (எ) சைக்கோ பாஸ்கர், வயது (39) இவர் ...

சிறப்பு குறைதீர் முகாம்

சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (11.10.2023 ) (புதன் கிழமை) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின், தலைமையில்“சிறப்பு குறைதீர் ...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

கொலை வழக்கில் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கண்டிராதீர்த்தம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் அர்ஜுன்ராஜ், வயது(23). இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர், ...

ஊர்க்காவல் படை தேர்வு முகாம்

ஊர்க்காவல் படை தேர்வு முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது. கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி‌ இடங்களுக்கான விண்ணப்பங்கள் ...

பொதுமக்களின்  குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்

அரியலூர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

தீவிர சோதனையில் போதை ஆசாமிகள் கைது

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, டூவீலரில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை விசாரித்ததில் அவர்களிடமிருந்து விற்பனை செய்வதற்காக கஞ்சா ...

பொய்யூர் கிராம வாலிபரை கைளரவித்த S.P

பொய்யூர் கிராம வாலிபரை கைளரவித்த S.P

அரியலூர் :  அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம் சேர்ந்த திரு.ராஜா, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.மோகனமூர்த்தி ஆகியோர் கடந்த (14.03.2023) அன்று அரியலூர் உழவர் சந்தை ...

போக்குவரத்து காவல்துறையினரின் சிறப்பான செயல்

போக்குவரத்து காவல்துறையினரின் சிறப்பான செயல்

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து ...

அரியலூர் S.P யின் புதிய முயற்ச்சி

அரியலூர் S.P யின் புதிய முயற்ச்சி

அரியலூர் :  அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து ...

காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர்: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  "தமிழக முதல்வர் கோப்பை" மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்காவல்துறையினர் ...

சாலையில் பாதுகாப்புடன் பயணம் செய்வது குறித்து விழிப்புணர்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படியும்,அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின்படி இன்று 10.02.2023 தேதி திருமானூர் ...

அன்பான அணுகுமுறை தொடக்க விழா

அன்பான அணுகுமுறை தொடக்க விழா

அரியலூர் :  அரியலூர் காவலர்கள் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கு ஏதுவாகவும் காவலர் பொதுமக்கள் இடையிலான தொடர்பினை மேம்படுத்தவும் முன்னோட்ட பயிற்சி தொடக்க விழா (09.02.2023) -ம் ...

வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 06.02.2023 இன்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் ...

வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி

வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி

அரியலூர் :  அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (06.02.2023)  கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் ...

காவல்துறையினரை பாராட்டிய D.G.P

அரியலூர்: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் 01.02.2023 நேற்று துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார்கள். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக ...

மது விற்ற நபர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக  சப்-இன்ஸ்பெக்டர் திரு.லோகநாதன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழத்தெருவை சேர்ந்த ஆகாஷ் 22. ...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன் தெருவை சேர்ந்த முத்துசாமி 70. என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை ...

காவலர்களின் குறைகளை கேட்டறிந்து தக்க நடவடிக்கை

காவலர்களின் குறைகளை கேட்டறிந்து தக்க நடவடிக்கை

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா. பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள், (24.01.2023) இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான நினைவூட்டல் ...

காவல்துறை நடத்திய சிறப்பு முகாம்

காவல்துறை நடத்திய சிறப்பு முகாம்

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல்துறை ஜெயங்கொண்டம் லயன் சங்கம் மற்றும் நிலா ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist