Tag: Ariyalur District Police

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் ...

அரியலூர் மாவட்டத்தில்  நடைபெற்ற விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலைய சரகம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் (14.03.2024) காவல் துறைத் தலைவர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப., (சமூக ...

காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மோப்பநாய் உடல் அடக்கம்

காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க மோப்பநாய் உடல் அடக்கம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி, மலர், பினா, ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் கடந்த 8 வருடங்களாக ...

அரியலூர் மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில் ...

அரியலூர் மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி

அரியலூர் மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் தலைமையில் ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ், அவர்களின் உத்தரவின்பேரில், ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது

அரியலூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்மன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய மகன் தளபதி,(34/24). என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு ...

காவலர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவலர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.மனோகர் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ...

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக உறுதிமொழி

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக உறுதிமொழி

அரியலூ: இந்திய சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டும், அந்நாளில் தீண்டாமையை ...

சிறப்பு குறைதீர் முகாம்

சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (06.12.2023) இன்று (புதன் கிழமை) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் சிறப்பு ...

கொலை வழக்கில் கைது

அரிவாளால் வெட்டிக் கொலை

அரியலூர் : அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவருடைய மகன் வேல்முருகன்(33/23). என்பவரும் அவரது பெரியப்பா மகளான அனுபிரியா என்பவரும் சேர்ந்து ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் ...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரிய பாளையம் கிராமத்தில் (22.10.2022), அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 2 ...

போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் வாகனச் சோதனை!

போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் வாகனச் சோதனை!

அரியலூர்:  அரியலூர் புறவழிச்சாலை கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில், போக்குவரத்து காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, சரியான ...

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்து பயிற்சி

 அரியலூர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி.திருமதி.பால நாகதேவி ...

ஊர்க்காவல் படை தேர்வு முகாம்

அரியலூர்: கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி‌ இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2022 இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் ...

காணாமல் போன சிறுவனை உடனடியாக மீட்ட காவல்துறையினர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் 12.02.2021 மாலை 4 மணி அளவில் ...

காவல்துறை அதிரடி நடவடிக்கை: வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அரியலூர் : அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் அருகே கடந்த மாதம் பங்காளிகளுக்கு இடையேயான இட பிரச்சினையை சமாதானம் செய்ய முயன்ற உறவினர் மீது தாக்குதல் நடத்தி, கொலை ...

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்களின் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள், ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist