Tag: தூத்துக்குடி

காவல்துறையினருக்கான இலவச நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

காவல்துறையினருக்கான இலவச நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் டேங்கர் (Tamilnadu Kidney Research Foundation) அறக்கட்டளை சார்பாக காவல்துறையினருக்கான இலவச உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு ...

வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் – 2 குற்றவாளிகள் கைது –

வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் – 2 குற்றவாளிகள் கைது –

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன் 56,புதுக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16.01.2022 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  நேரில் சென்று ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  நேரில் சென்று ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டார ...

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி:  கடந்த 28.10.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தங்க நகையை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற இருவரை மாவட்ட காவல் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமயில் மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமயில் மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி

தூத்துக்குடி:  சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில் நாட்டு மக்களின் ஒற்றுமையை (Run for Unity) ...

சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 25 காவலருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் ...

வீர மரணமடைந்த காவலர்களுக்கு வீர வணக்கம்

தூத்துக்குடி: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய ...

5 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டகுற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்த ...

என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் 39. இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 90க்கும் மேற்பட்ட வழக்குகள் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்   மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை ...

ஆய்வாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 29 காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துப்பாஸ்பட்டி கண்மாய் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து வழக்கின் குற்றவாளிகளை ...

மாணவ மாணவிகளுக்கு எஸ்.பி அறிவுரை

தூத்துக்குடி:   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு.எஸ். ஜெயக்குமார் தலைமையில்   புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலை பள்ளியில்10 முதல் 12 ...

போக்ஸோ சட்டத்தில் மீனவர் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி  விவேகானந்தா நகர் சேர்ந்தவர்  டால்பின் 35.  மீனவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகி தனது வீட்டுக்கு ...

தூத்துக்குடியில் 47 ரவுடிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார்  அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர்  இரவு முழுவதும் விடிய, ...

28 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 11 அரிவாள், ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நேற்றும் (24.09.2021) இரவு விடிய, விடிய தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய ...

காவல்துறையினர் தீவிர ரோந்து – 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 ஆயுதங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று (23.09.2021) இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த ...

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தூறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி 26. என்பவர் தனது குழந்தையை திட்டியதை ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பழைய பேரூந்து நிலையம் அருகிலுள்ள தனலெட்சுமி என்ற ஹோட்டலில்  கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த ...

சாலை விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினர்

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரி அருகே 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist