Tag: திருச்சி

ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் அறிவுரையின்படியும், ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையான மொத்தம் ரூ.1,47,464/- மனுதாரர்களுக்கு மீட்டுத்தரப்பட்டது. திரு.தமிழ்மணி ...

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பொதுமக்கள், நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே கடந்த 11.10.2021ம் தேதி காலை 06:30 மணி அளவில், சுமார் 20 ...

கனமழை காரணமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறை

திருச்சி: திருச்சிமத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி ...

மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாநகரில் சமீப காலமாக பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பெண்களிடம் அத்து மீறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ...

2-ம் நிலை காவலர் பணி தேர்வு நடைபெற்றது

திருச்சி: கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்த இத்தேர்வில் தினமும் 500 பேர் வீதம் அழைக்கப்பட்டு உடல் தகுதித் தேர்வான உயரம், மார்பு ...

மனித நேய காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.ஜி.

திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி 65 என்ற மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், முதியோர் காப்பகமான ...

பான்மசாலா குட்கா பறிமுதல்

திருச்சி: திருச்சியில் இன்று 10.08.2021 செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு ...

காவல்துறை மூலம் கொரோனா விழிப்புணர்வு

திருச்சி: பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , பெரும்பான்மையான தளர்வுகள் உடன்  ஊரடங்கு  நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.இந்நிலையில்,  திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் ...

தீயணைப்பாளர் மற்றும் சிறை காவலர் உடற்தகுதி தேர்வு

திருச்சி:  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் புதுக்கோட்டை ...

காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் துவக்க விழா

திருச்சி: இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம் வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் - பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் ...

என்கவுண்ட்டர் பட்டியல் என்னிடம் இருக்கிறது” சர்ச்சைக்குரிய சாமியாரை கைது செய்த. போலீசார்

திருச்சி: திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்(31). இவரை பக்தர்கள் பாலாசாமிகள் என்றும் தேஜஸ் சுவாமிகள் என்றும் ...

இரண்டாம் நிலைக்காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு

திருச்சி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று ...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருச்சி: திருச்சிவையம்பட்டி அருகே கருங்குளத்தை சேர்ந்தவர் சவரிமுத்து.இவருடைய மகன் ஆண்டனி பிரிட்டோ  20.இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். பின்னர் சிறுமியை திருமணம் செய்வதாக ...

தக்க சமயத்தில் உதவி செய்த பெண் தலைமை காவலருக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி: பேருந்தில் பிரசவவலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...!!! ...

கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகரை சேர்ந்த மல்லிகா, லட்சுமணன் உள்பட 3 பேரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ ...

போதை மாத்திரைகள் பறிமுதல்; 5 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.அருண் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இந்த போதை மாத்திரைகளை கைப்பற்றினர். இந்த மாத்திரைகள் அனைத்தும் போதை பொருளாக பயன்படுத்தப்பட்டு ...

காவல் உதவி மையங்கள் திறப்பு

திருச்சி: திருச்சிமாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட 16 காவல் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நடைபெறும் வன்முறைகளான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்கள் மாயம், ...

4 காவல்ஆய்வாளர்கள் பொறுப்பேற்பு

 திருச்சி:  திருச்சி மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் 14 சட்டம் ஒழுங்கு, 6 குற்றப்பிரிவு, 6 மகளிர் காவல் நிலையங்கள், மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட ...

குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் ஐ.ஜி.திரு.பாலகிருஷ்ணன்

திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் நோய்த்தொற்று காரணமாக தங்களது தாய் மற்றும் தந்தையை இழந்த 12 குழந்தைகள் குறித்த தகவல்களை காவல்துறையினர் தற்போது ...

ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். சிவகங்கை பதிவு எண் கொண்ட அந்த சரக்கு வாகனத்தில் 54 பெட்டிகளில் 647 ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist