Admin5

Admin5

மழையின் காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது

மழையின் காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் To ஜமுணாமரத்தூர் சாலையில் உள்ள 5-வது கொண்டை ஊசி வளைவில் பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த...

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதிக மழைப் பொழிவின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை...

C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை  தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சேலம்: சேலம் மாநகரம் சூரமங்கலம் சரகம், பள்ளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டுள்ள 203 நவீன C.C.TV கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம்...

தமிழ்நாடு காவல்துறையின் குழந்தைகள் தின வாழ்த்துகள்

தமிழ்நாடு காவல்துறையின் குழந்தைகள் தின வாழ்த்துகள்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி குழந்தைகள்...

மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளர்

மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளர்

குமரி: 13.11.2021-ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் மழையால் பெரும் அளவில் தண்ணீர் சூழ்ந்த வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்த வயதான மூதாட்டியை ஆரல்வாய்மொழி ஆய்வாளர்...

மழை வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள பகுதிகளில்  காவல் துறை இயக்குநர்  அவர்கள்  ஆய்வு

மழை வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள பகுதிகளில் காவல் துறை இயக்குநர் அவர்கள் ஆய்வு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய...

மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்த காவல் துறையினர்

மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்த காவல் துறையினர்

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்கள் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்காக சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் குடியாத்தம்...

காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனுகுறைதீர்க்கும் முகாம்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனுகுறைதீர்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டத்தில் இன்று (13.11.2021) காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனுகுறைதீர்க்கும் முகாம் ஓசூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் IPS அவர்கள்...

சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் 14 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த...

பொதுமக்களை படகு மூலம் மீட்ட காவல்துறை

பொதுமக்களை படகு மூலம் மீட்ட காவல்துறை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் இணைந்து மணிமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புவனேஸ்வரி நகர்...

வெளிமாநிலத்தில் இருந்து  குட்கா கடத்திய நபர் கைது, வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி NH ரோட்டில் காமன்தொட்டி மேம்பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது. அவ்வழியாக வந்த...

குட்கா கடத்தி வந்த இருவரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

குட்கா கடத்தி வந்த இருவரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

இராணிப்பேட்டை: அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது. அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவரை கைது...

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் பற்றியும்...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

காஞ்சி: உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடும் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து ஆனைப்பள்ளம், மருதம் ஆகிய அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்று...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா

விழுப்புரம்: நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 1098 குழந்தைகளுக்கான இலவச அழைப்பு அலுவலர்களுடன் குழந்தைகள் தினத்தை மாவட்ட காவல்...

சிறுவனை மீட்டு பெற்றோரிடம் சேர்த்த உதவி ஆய்வாளர்

சிறுவனை மீட்டு பெற்றோரிடம் சேர்த்த உதவி ஆய்வாளர்

காஞ்சிபுரம்:  வாலாஜாபாத் ரவுண்டானா அருகே பெற்றோரைப் பிரிந்து தனியாக தவித்துக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் சேர்த்த உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ் , காவலர் திரு.மோகன் ராஜ்...

கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கும், ரோந்து பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும், நிலைய எழுத்தர்களுக்கும் நகர்...

திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஒதப்பை கொசஸ்தலை ஆற்றுப் பாலத்தில் மீண்டும்...

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டிய நீதியரசர்

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டிய நீதியரசர்

 சென்னை:  மழை காரணமாக மரம் விழுந்ததால் காயம்பட்ட மனிதரை தோளில் சுமந்து கொண்டு ஓடி காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் திரும தி.ராஜேஸ்வரியை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஆனந்த்...

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காவல்துறை

பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காவல்துறை

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதிக மழைப் பொழிவின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை...

Page 87 of 243 1 86 87 88 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.