1-1/2 கிலோ கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி கைது தனிப்படை போலீசார் அதிரடி
தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் போதை பொருள்களின் விற்பனையை தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்...
தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் போதை பொருள்களின் விற்பனையை தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறுகளில் அதிகமாக நீர் செல்வதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் அறிவுறுத்தலின்படி காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் ரவுடியை போலீஸார் சுட்டு பிடித்தனர். மதுரை: மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை நேற்று நள்ளிரவு...
கோவை: கோவையில் கொள்ளையடிக்கப் பட்ட 212 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5.5 லட்சம் ரொக்கப்பணத்தை மீட்ட தனிப்படையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்...
இராணிப்பேட்டை: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி திரு.அமரேஷ் புஜாரி இ.கா.ப., காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சைபர் கிரைம்) அவர்கள் இன்று (12.11.2021)...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய...
மதுரை: விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் திரு.கார்த்திக் 30. என்பவர் மதுரையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்ட...
மதுரை: மதுரை மாவட்டத்தில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என, போலீஸ் எஸ்.பி.திரு. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
மதுரை: மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் சக்கிமங்கலம் ரைஸ் மில் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோவிலில் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடிய என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஆஸ்கர் மீரான் என்பவரை திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.பாலகிருஷ்ணன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை...
மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திரு.ஆனந்தத்தாண்டவம் ஒத்தக்கடை...
யார் இந்த ராஜேஸ்வரி..? தமிழ்நாடு காவல்துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேர்ந்த இவர் ஒரு பழுதூக்கும் வீராங்கணை ஆவார்.. மனிதநேயத்துடன் இவர் உதவி செய்வது இது புதிதல்ல.....
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் புதுப்பாளையத்தில் தனது செல்போன் தொலைந்து விட்டதாக புதுப்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, புதுப்பாளையம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 11.11.2021காவேரிப்பட்டணம் காவல் நிலைய பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து நண்பனை கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல்...
பெரம்பலூர்: திருச்சி சரகத்தில் உள்ள காவல் மாவட்டங்களை வருடத்திற்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று 11.11.2021ம்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய காவல்துறை துணைத் தலைவர் திருமதி. M. சத்யபிரியா இ.கா.ப., அவர்கள்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அடுத்த நாலூர் கேசவபுரம் பகுதி இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த பல த்த மழையினால் பல்வேறு...
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் சென்னையில் பெய்து வரும் கனமழையின் போது கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில், கொலை வழக்கில் குற்றவாளிகளான பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம், அதிசய விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.