Admin5

Admin5

இரண்டு நபர்களின் நேர்மையை பாராட்டி, பொன்னாடை அணிவித்து கௌரவித்த வள்ளியூர் உதவி ஆய்வாளர்.

இரண்டு நபர்களின் நேர்மையை பாராட்டி, பொன்னாடை அணிவித்து கௌரவித்த வள்ளியூர் உதவி ஆய்வாளர்.

வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியூர் பஜாரில், நிலா பேக்கரி அருகே ரோட்டில் கீழே கிடந்த ரூபாய் 26000/- பணப்பையை சௌந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சிவகுரு 35. பர்வீன்...

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்த குமார் (எ) ரத்தினகுமார் 34.  பாமணி என்பவரையும், வினோத் 33.  என்பவரையும்...

நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

மதுரை: நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது....

மதுரை.கிரைம்ஸ்.16.11.2021.

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் ஒருவர் கைது. மதுரை: மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில் டீக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு...

வழக்கறிஞர்  வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

வழக்கறிஞர் வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

மதுரை: மதுரை மேலஅனுப்பானடியில், வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சி.சி.டிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர்...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் இன்று 15.11.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும்...

பிரபல குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல்துறையினருக்கு  காவல் ஆணையர் பாராட்டு

பிரபல குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல்துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: கடந்த 13.11.2021 ம் தேதி பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்து கைது செய்ததற்காக அண்ணாநகர் காவல் துறையினரை...

உணவகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து தீ விபத்தை தடுத்த காவலர்

உணவகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து தீ விபத்தை தடுத்த காவலர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அருகே அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் உணவகம் அருகே அமைந்துள்ள...

தமிழ்நாடு முழுவதும் 30-டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

சேலம்: சேலம் மாநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 30-டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் சேலம் உட்பட தமிழகத்தில் பணியாற்றி வந்த 30 டி.எஸ்.பி.க்கள்...

பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் துவக்கி வைத்து மாவட்ட எஸ்பி  அறிவுரை

பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் துவக்கி வைத்து மாவட்ட எஸ்பி அறிவுரை

கோவை: கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் Police Boys & Girls Club துவங்கி வைத்தும், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வ நாகரத்தினம் அவர்கள்...

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 1) சின்னப்பையன் 39 மற்றும் 2)தங்கராஜ் 47.  ஆகிய இரண்டு நபர்களும் நவ்வாப்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராய...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தேனி: சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவின் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்...

ஆதரவின்றி சாலையின் ஓரத்தில் இருந்த 80 வயது மூதாட்டியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்த காவல் ஆய்வாளர்.

ஆதரவின்றி சாலையின் ஓரத்தில் இருந்த 80 வயது மூதாட்டியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்த காவல் ஆய்வாளர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தொப்பம்பட்டி அருகே சாலையின் ஓரத்தில் சுமார் 80 வயதுள்ள மூதாட்டி மழையில் நனைந்தபடி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கீரனூர் காவல்...

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாக்கியவர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் சிவா என்பவர் ஹரிராமன் காலனியில் உள்ள தன் வீட்டிற்கு 13.11.2021 ஆம் தேதி 1.00 மணிக்கு சென்ற...

வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கணேசன் என்பவருக்கும் குற்றவாளிக்கும் தகராறு இருந்து வந்த நிலையில் குற்றவாளி தான் ஜெயிலுக்கு சென்றதற்கு காரணம் கணேசன்தான்...

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர் நகை பறிப்பு நடைபெற்றதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய...

வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வாகனம் ஓட்டும் போது மிதமான வேகத்தில் செல்லவும், வாகன ஓட்டி மட்டுமின்றி...

காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம்

தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்த, ‘காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக விவரங்களை கேட்டு தமிழக காவல்துறை டி..ஜி.பிக்கு போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது....

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலை எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி EB காலனி அருகே கடந்த 22.09.2021 ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு...

கும்பகோணம்  அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில்   குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி ப்ரியா இ.கா.ப அவர்களின் வழி காட்டுதலின் போரில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள்...

Page 86 of 243 1 85 86 87 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.