Admin5

Admin5

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சந்திரசேகர் என்பவர் தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை சட்ட விரோதமாக பதுக்கி...

ஓய்வுபெற்ற எஸ்ஐயை காரில் கடத்தி 25 லட்சம் பறித்த பிரபல ரவுடி கைது

சென்னை: சென்னையில் ஓய்வுபெற்ற எஸ்ஐயை காரில் கடத்தி 25 லட்சம் பறித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி மோகனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு...

மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வாங்கிய நாய்க்குட்டிக்கு பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வாங்கிய நாய்க்குட்டிக்கு பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மோப்ப நாய் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் நடைபெறும் குற்றம் மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளி கண்டறிய மேற்படி...

மழைக்காலங்களில் ஏற்படும் வாகன விபத்தை தடுக்க விழிப்புணர்வு

மழைக்காலங்களில் ஏற்படும் வாகன விபத்தை தடுக்க விழிப்புணர்வு

 இராமநாதபுரம்: மழைக்காலங்களில் ஏற்படும் வாகன விபத்தை தடுக்கும் விதமாக இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இராமேஸ்வரம் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி.ரோஸ்லெட் அவர்கள்...

தப்பிச்சென்ற குற்றவாளியை அதிரடியாக சுற்றிவளைத்து மடக்கி பிடித்த காவலர்கள்

தப்பிச்சென்ற குற்றவாளியை அதிரடியாக சுற்றிவளைத்து மடக்கி பிடித்த காவலர்கள்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம், தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமக்காபட்டி சோதனைச்சாவடியில் திரு.M.சரவணன்(HC-1686), தேவதானப்பட்டி காவல் நிலையம், (தேனி மாவட்டம்) திரு.P.பாலசுப்பிரமணியம்(Grl-1725) பட்டிவீரன்பட்டி காவல்...

பருவ மழையினை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பருவ மழையினை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.சக்தி கணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாக்கியராஜ் மற்றும் போலீசார் சி....

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் தங்கச்சிமடம் காவல் நிலைய...

மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 17.11.2021 தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான மானூர் வட்டம், மேல தாழையூத்து பகுதியைச் சேர்ந்த...

வெள்ளத்தில் சிக்கிய மூன்று நபர்களை மீட்ட  நபருக்கு பாராட்டு

வெள்ளத்தில் சிக்கிய மூன்று நபர்களை மீட்ட நபருக்கு பாராட்டு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வராக நதி ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தை...

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

மதுரை அருகே கொலை வழக்கில் 6 பேர் கைது

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக, குற்றவாளிகளை கைது...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் டி.ஜி.பி அவர்கள் ஆய்வு

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டி.ஜி.பி அவர்கள் ஆய்வு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சேதமடைந்த பகுதிகளை தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு அவர்கள் பார்வையிட்டார். உடன் கன்னியாகுமரி மாவட்ட...

போக்குவரத்து காவலர்கள் சாலைகளில் சிக்னல் கம்பங்கள் வைத்து பாதுகாப்பு நடவடிக்கை

போக்குவரத்து காவலர்கள் சாலைகளில் சிக்னல் கம்பங்கள் வைத்து பாதுகாப்பு நடவடிக்கை

திருவள்ளூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரத்தில் ஏற்பட்ட கன மழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை சந்தித்த...

உத்தமபாளையத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை!!

தேனி: தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் மதன். வழக்கறிஞரான...

மதுரை.கிரைம்ஸ்.17.11.2021.

பாமக நிர்வாகி வீட்டில் நாட்டுவெடி குண்டு வீச்சு. மதுரை: மதுரை மேல அனுப்பானடி ராஜம்மாள் நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் மாரிச்செல்வம்.இவர் வழக்கறிஞராக உள்ளார் பாமக நிர்வாகியுமாவார்....

அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மற்றும் கவுள்பாளையம் கிராமங்களில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 16.11.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் குன்னம் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 16.11.2021-ம் தேதி குன்னம்...

முந்திய குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காக உதவிய தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர்

முந்திய குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காக உதவிய தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் முந்தைய குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தபுனேனி¸ இ.கா.ப.¸ அவர்கள் வங்கி மேலாளர்களுடன் இணைந்து எடுத்த...

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் கைது

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

5 இருசக்கர வாகன குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பந்தமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஓசூர் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் திரு.அரவிந்த், இ.கா.ப,. அவர்கள் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டு, 5...

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மர்ம நபர்கள் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து எஸ்.பி திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர்...

Page 85 of 243 1 84 85 86 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.