3 பேர் கைது:எஸ்பி பாராட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டியை அடுத்த சங்கணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32).இவரது நண்பர் கங்காதரன் (32) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் திண்டுக்கல்- சிலுவத்தூர் சாலை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டியை அடுத்த சங்கணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32).இவரது நண்பர் கங்காதரன் (32) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் திண்டுக்கல்- சிலுவத்தூர் சாலை...
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட மேலக்கால் பிரதான சாலை வழியாக மதுரை மாநகருக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை காய்கறி ஏற்றும் சரக்கு...
புதுக்கோட்டை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.அருண்ராஜா தலைமையிலான போலீசார் நேற்று...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டியில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த மகேந்திரா சீட் வேன் மோதிய விபத்தில்,...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சுமார் 50 வயது...
நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் சுதாகர்(35).இவரது மனைவி மணிமேகலை.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து...
இராமநாதபுரம்: ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூடைகள் சரக்கு வாகனத்தில் ஏற்றி வரப்படுவதாக ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது. எஸ்பி அறிவுறுத்தல் படி...
இராமநாதபுரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சுற்றிய வாலிபர் 6 பேரை போலீசார்...
ஈரோடு: புளியம்பட்டி கணக்கரசம்பாளையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாராயி பழத்தோட்டம் பகுதியில்...
ஈரோடு: சத்தியமங்கலம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வரதபாளையம் என்ற இடத்தில் வந்த காய்கறி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது வெங்காய மூட்டைக்கு...
ஈரோடு: தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு நேற்று முதல் சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்தது.அதன்படி தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் செயல்படத் தொடங்கின. ஆனால் தொற்று...
சென்னை: சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் அளித்த...
தூத்துக்குடி: கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக உள்ள அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கோமதி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மணக்கரையைச் சேர்ந்த கோமதி...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அண்ண சாகரம் வெங்கடாசலபகுதியை சேர்ந்தவர் செந்தில் மகன் நரேஷ்குமார்(19), இவர்க்கும் போடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் ...
கோவை: கல்லூரி மாணவர் களுக்கு சப்ளை செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்...
கோவை: இருகூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராம்குமார்(30) நேற்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இளைஞர்...
கோவை: பீளமேடு போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது நேரு நகர் அடுத்த வீரியம்பாளையம் சாலையில் உள்ள காலி...
சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள்...
சென்னை: மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சாகுல், வ/20, என்பவர் 13.06.2021 அன்று மதியம் சேலையூர், அகரம்தென் சந்திப்பில் உள்ள தனியார் நீச்சல் குளம் அருகில் இருசக்கர...
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை யில் பணிபுரிந்து...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.