கத்தியால் தாக்கியவர் கைது
சென்னை: கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜபிரியன், (வ/25) என்பவர் 15.6.2021 அன்று இரவு துரைப்பாக்கம், அண்ணா நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காய்கறி கடை அருகே நடந்து வந்து...
சென்னை: கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜபிரியன், (வ/25) என்பவர் 15.6.2021 அன்று இரவு துரைப்பாக்கம், அண்ணா நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காய்கறி கடை அருகே நடந்து வந்து...
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மங்கல், (வ/25), என்பவர் கடந்த 13.06.2021 அன்று இரவு கல்லூரி சாலை, சுபாராவ் ரோடு சந்திப்பு அருகில் நடந்து...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை வார்டு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கும், உடன் இருப்போருக்கும்,குழந்தைகளை எவ்விதத்தில் பாதுகாப்பது குறித்தும்,சித்தமருத்துவ மாத்திரைகள்,முகக் கவசங்கள்,சனிடைசர்...
சென்னை: சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு தொகுதியில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அவர் போலீசார்களை மரியாதை குறைவாக பேசியதும் மிரட்டியதுமான காட்சி...
திருவாரூர்: திருவாரூர்தியானபுரம் பகுதியில் திருவாரூர் மெடிக்கல் சென்டர் நிர்வாகம் மற்றும் இராமகிருஷ்ணா மடம் நிர்வாகம் ஆகியவை இணைந்து திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் தெய்வராசு,34. இவர்திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பொருளூர் மங்கை அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது...
கிருஷ்ணகிரி: போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆர் ஜி நகர் பார்க் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று...
கோவை: கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூா், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொதுமுடக்க விதிகளை மீறியதாக...
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட நக்சல் தடுப்பு அலுவல் பிரிவு சார்பாக, ராஜபாளையம்...
விருதுநகர்: கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்....
தேனி: தேனி மாவட்டம், கடமலை குண்டு பகுதிகளில் அதிகமான அளவில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு நடந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று...
திண்டுக்கல்: செண்பகனூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த பள்ளி மாணவி. இவரது தந்தை பார்வை இல்லாதவர். இவர்களை விட்டு இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு...
சென்னை: முகக்கவசம் அணியாத 2,480 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 149 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை...
திருவாரூர்: முத்துப்பேட்டை காவல் சரகம் முத்துப்பேட்டையில் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நல்லுறவு ஏற்படும் விதமாகவும், முத்துப்பேட்டை பகுதிவாழ் மக்களிடையே மதநல்லிணக்கத்தை உருவாக்கும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...
பெரம்பலூர்: பெரம்பலூர் நகரிலுள்ள JK திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்களின் தலைமையில்...
தேனி: மனிதநேயமிக்க மகத்துவமான செயலால் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுகம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருளிப்பட்டி பகுதியில் வருமானமின்றி வசிக்கும் பெண்...
திருவாரூர்: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தும், வாழ்வாதாரம் இழந்தும் வாடிவரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேரை கோட்டூர் காவல் சரகம் கோட்டூர் பகுதிக்கு...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்திற்கு நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை காஞ்சிபுரம் மாவட்ட...
திருநெல்வேலி: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் திருவளன் தலைமையிலான போலீசார் சிதம்பரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் பாண்டியாபுரத்தைச் சேர்ந்த அசோக்(33),சிதம்பரபுரம்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.