பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி சொற்பொழிவு
மதுரை : காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ்...
மதுரை : காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ்...
வில்லாபுரத்தில் மர்ம வாலிபர் கைவரிசை! மதுரை : திருப்பரங்குன்றம் தேவிநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்திமகன் சிவசக்திகுமார் (38), இவர் அரசு டவுன்பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்....
கடலூர் : தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி...
சேலம் : சேலம் வாழப்பாடி காவல் நிலைய எல்லை கண்ணுக்கானூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (22), என்பவர் கணவர் வேலு (38), என்பவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டு...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா உணவு விடுதிக்கு எதிரில் சாலையோரம் மெத்தையுடன் கூடிய படுக்கையில் இரண்டு மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (40), இவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு...
சிவகங்கை : சிவகங்கை காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் ஆட்டோ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68), இவர் நகைகளை அடகு பிடித்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து...
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் 7,04,208/- (தலா ரூபாய் 88,026/-) மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட...
திருச்சி : திருச்சி காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், செல்போன்...
தமிழ்நாடு அரசு (03.03.2023) -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய முதல்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை தமிழ்நாடு காவல்துறை தலைவர்/ படைத்தலைவர் திரு.சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களின் அவர்களின் சுற்றறிக்கையின் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், 62வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக திருச்சியில் நடைபெற்று வந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு...
சேலம் : சேலம் ஈரோடு மாவட்ட சித்தோடு காவல் நிலைய எலவ மலை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சித்தோடு காவல் நிலைய குற்ற...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில் தெல்லிமேடு கூட்டுசாலையில், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும்,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , உலக தண்ணீர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காமராஜர் அகாடமி சார்பில் 3-ம் ஆண்டாக இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டெம்போ ஸ்டேண்டில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையப் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார்,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல்துறை மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக உலக தண்ணீர் தின விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.