Admin2

Admin2

காவல் ஆணையரின், கடும் எச்சரிக்கை!

காவல் ஆணையரின், கடும் எச்சரிக்கை!

சென்னை  :  சென்னை தமிழகத்தில், போதை பொருட்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். இதன்...

வழிப்பறி கொலைவழக்கில், 2 பேர் கைது!

திருச்சி :  திருச்சி மாநகரத்தில் கடந்த (11.06.22)-ம்தேதி பொன்மலை, சோமசுந்தரம்நகர் அருகில் உள்ள சுடுகாடு அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில்,...

சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய  டிஜிபி!

ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0, அதிரடி!

சென்னை :  காவல்துறை தலைமை இயக்குனர்,படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, IPS., அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில். 7854 கிலோ கஞ்சா, 1,83,698 கிலோ...

சட்டவிரோதமான செயலில், 42 நபர்கள் கைது!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், உத்தரவுப்படி சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை...

6 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த, தஞ்சை காவல்துறையினர்!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் சரக பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளை திருமதி.M.பேபி INSPR. மற்றும் திரு. கீர்த்திவாசன் SI, ...

ஆறுலட்சம் மதிப்பிலான கஞ்சாவுடன்,பெண் கைது!

ஆறுலட்சம் மதிப்பிலான கஞ்சாவுடன்,பெண் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த பூசாரிப்பட்டி கிராமத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக தர்மபுரி டி.எஸ்.பி திரு. வினோத், அவர்களுக்கு கிடைத்த ரகசிய...

போதைப் பொருட்கள் தொடர்பான, தகவல்களை அளிக்க புதிய எண்!

போதைப் பொருட்கள் தொடர்பான, தகவல்களை அளிக்க புதிய எண்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப்பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (20.08.2022) மேலும் ஒரு நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தில் ஆய்வு!

தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தில் ஆய்வு!

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் தீயணைப்பு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு...

குட்கா பதுக்கியவர் கைது!

குட்கா பதுக்கியவர் கைது!

விழுப்புர :   விழுப்புரம் மாவட்டம், நல்லான் பிள்ளை பெற்றால் அருகே குட்கா பொருள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சிறப்பாக துப்புதுலக்கிய, காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் பரிசு!

சிறப்பாக துப்புதுலக்கிய, காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் பரிசு!

திருநெல்வேலி  :   திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் போக்சோ நீதிமன்ற காவலர்களுக்கான ஆய்வு கூட்டம்  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப....

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து, கலந்தாய்வு கூட்டம்!

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து, கலந்தாய்வு கூட்டம்!

நாகப்பட்டினம்  :   நாகப்பட்டினம் மாவட்டம், வருகின்ற (29/08/ 2022), வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் மற்றும் நாகை மாவட்ட காவல்...

நேரடியாக மக்களிடம் சென்று, குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர்!

நேரடியாக மக்களிடம் சென்று, குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர்!

கோவை :  கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன்.இ.கா.ப., அவர்கள் B1,பஜார் மற்றும் B4 உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான உக்கடம் சந்திப்பு...

மாணவர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து!

மாணவர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து!

காஞ்சிபுரம்  :   கராத்தே போட்டியில், வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் முசறவாக்கம் அரசு நடுநிலைப்...

உரிமை கோரப்படாத 9 பேரின் உடல்கள், அடக்கம்  செய்த காவல்துறையினர்!

உரிமை கோரப்படாத 9 பேரின் உடல்கள், அடக்கம் செய்த காவல்துறையினர்!

தர்மபுரி :   தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 9 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களை அடக்கம் செய்யும் பணி மாவட்ட...

ஆம்பூர் அருகே ரெயிலில் கடத்திய, 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஆம்பூர் அருகே ரெயிலில் கடத்திய, 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருப்பத்தூர் :   திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சேலம் உட்கோட்ட ரெயில்வே சிறப்பு தனி படை பிரிவினர் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில், சோதனை...

விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி, நிர்வாகிகளுடன் காவல்துறையினர்!

விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி, நிர்வாகிகளுடன் காவல்துறையினர்!

திருப்பூர் :  விநாயகர் சதுர்த்தியை விமரிைசயாக கொண்டாட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன்  காவல் நிலையத்தில் காவல்துறையினர், ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு...

மக்கள்தொடர்பு முகாமில் 242 பயனாளிகளுக்கு, 59 லட்சத்தில் நலத்திட்ட உதவி!

மக்கள்தொடர்பு முகாமில் 242 பயனாளிகளுக்கு, 59 லட்சத்தில் நலத்திட்ட உதவி!

சிவகங்கை :  சிவகங்கையை அடுத்த கிளாதரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் திரு. மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.செந்தில்நாதன்...

அரசு விதிமுறைகளை ,மீறினால் கடும் நடவடிக்கை!

அரசு விதிமுறைகளை ,மீறினால் கடும் நடவடிக்கை!

விழுப்புரம்  :  விழுப்புரம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் வைக்கும் குழுவினர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்...

மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை, முதல்வர்!

சென்னை :  சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். தையல்காரர். இவருடைய மனைவி சவுபாக்கியா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்....

பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிக்கு 23, ஆண்டுகள் சிறை!

பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிக்கு 23, ஆண்டுகள் சிறை!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் (17), வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பிரபு என்பவருக்கு 23,...

Page 181 of 200 1 180 181 182 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.