நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வருகின்ற (29/08/ 2022), வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஓம் பிரகாஷ் மீனா, ஆகியோரது தலைமையில் பேராலயே நிர்வாகிகளுடன் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.