Admin

Admin

தேசிய நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து துண்டிப்பு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு

தேசிய நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து துண்டிப்பு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போனுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களிலிரந்து...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

போலீஸ் தனிப்படையின் முயற்சியால், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்பு

மதுரை : மதுரை மாவட்டத்தில் தாக்கியுள்ள கணக்கு வழக்குகளில் கண்டுபிடிக்கப் படாமல் இருந்து வரும் வழக்குகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், உத்தரவின் பேரில்...

தற்கொலைகளை தடுக்க SP யின் அதிரடி நடவடிக்கை

தற்கொலைகளை தடுக்க SP யின் அதிரடி நடவடிக்கை

ராணிப்பேட்டை : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பொதுமக்களுக்கும் காவல் துறைக்கு...

மத்திய மண்டலத்தில் டிஜிபி

மத்திய மண்டலத்தில் டிஜிபி

திருச்சி : உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மத்திய மண்டலம் திருச்சி மாநகரம் சிறப்பு காவல்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களுக்கு திருச்சி மாவட்ட...

ராணிப்பேட்டையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காசோலை

ராணிப்பேட்டையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காசோலை

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் பணியின்போது கோவிட்-19 காரணமாக இறந்த...

பதக்கங்களை வென்று வந்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்

பதக்கங்களை வென்று வந்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்

திருநெல்வேலி : தமிழ்நாடு காவல் துறையினருக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி கோவை மாவட்டம் நேரு விளையாட்டு அரங்கில் 15.12.2021 முதல் 17.12.2021 வரை நடைபெற்றது. இப்போட்டியில்...

காவலர் குறைகளை கேட்டறிந்த DIG மகேஸ்வரி

காவலர் குறைகளை கேட்டறிந்த DIG மகேஸ்வரி

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்கள் நேற்று (16.12.2021)-ல் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி ஆயுதப்படையில் நடைப்பெற்ற வருடாந்திர...

போலீஸ் அதிகாரியை மிரட்டிய 15 பேர் மீது வழக்கு

கோவை : கோவை சரவணம்பட்டி அருகே நேற்று கார்த்திகா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்டார் இதை கண்டித்து வீர முத்தரையர் அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவமனை...

காவல் நிலையம் எதிரே ஸ்கூட்டர் மீது பைக் மோதி விபத்து

கோவை : கோவையை அடுத்த சூலூர் , கோபால் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 63) இவர் நேற்றுகோவை- திருச்சி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.சூலூர்...

மனைவியை தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்…!

இளம்பெண் கொலை. காவல்துறையினர் விசாரணை

கோவை : கோவை சரவணம்பட்டி பக்கம் யமுனா நகரில் உள்ள முட்புதரில் இன்று மதியம் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.அதைப் பிரித்து பார்த்தபோது அதில் கை.கால்கள் கட்டப்பட்ட...

சென்னை காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காவல் ஆணையர்

சென்னை காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காவல் ஆணையர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், 15.12.2021 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய 14 காவல் ஆளினர்கள் மற்றும் 17.12.2021 ம் தேதி பிறந்த...

191 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

191 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான...

காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிய காவல் ஆணையர்

காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிய காவல் ஆணையர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு...

குற்ற வழக்கில் ஈடுபட்டதால் 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க...

முதல் உதவிக்கு முந்திய ஆய்வாளர்

முதல் உதவிக்கு முந்திய ஆய்வாளர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி என்ற ஊரின் அருகில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை அங்கு ரோந்து...

முதல் உதவிக்கு முந்திய ஆய்வாளர்

முதல் உதவிக்கு முந்திய ஆய்வாளர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி என்ற ஊரின் அருகில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை அங்கு ரோந்து...

பள்ளி மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் விழிப்புணர்வு நடத்திய SP

பள்ளி மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் விழிப்புணர்வு நடத்திய SP

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி 15.12.2021 இன்று தென்னிலை காவல் நிலைய சரக அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

நகை கொள்ளையர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய சரகத்தில் உள்ள அட்டிகா கோல்டு நிறுவனத்தில் கடந்த 07.12.2021 ம் தேதி காலை 9.30 மணிக்கு...

மதுரை.கிரைம்ஸ் 15.12.2021

சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை உடைத்து 1050 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பெட்டிகள் கொள்ளை: மதுரை எஸ் எஸ் காலனியில் புகையிலை பெட்டிகளுடன் சீல் வைக்கப்பட்ட வீட்டின்...

மாற்றுத்திறனாளியிடம் மனிதநேயம் காட்டிய SP

மாற்றுத்திறனாளியிடம் மனிதநேயம் காட்டிய SP

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 14.12.2021-ம் தேதியன்று புகார் மனுக்களை விசாரணை செய்து கொண்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், இ.கா.ப., அவர்கள்...

Page 34 of 242 1 33 34 35 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.