Admin

Admin

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

கோவையில் சுமார் 90 கிலோ எடையுள்ள புகையிலை பறிமுதல்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்களை...

கோவையில் சட்ட விரோத செயல்கள் பற்றி தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

கோவை:  கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

சூளகிரி பகுதியில் லாரி ஓட்டுநரை மிரட்டிய இரண்டு நபர்கள் கைது

சூளகிரி காவல் நிலைய பகுதியில் சண்முகம் என்பவர் 11.12.2021 ஆம் தேதி காலை ஓசூரை நோக்கில் லாரியை ஓட்டிக்கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி To ஓசூர் ரோட்டில் அழகுபாவி...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர் தகவல்

மதுரை : மதுரை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை 14.12.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை 4 பேர் கைது:

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், கல்லூரி ஒன்றின் விளையாட்டு திடல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பரங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணராசுக்கு தகவல் கிடைத்தது. அவர், போலீசாருடன்...

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் படிக்கட்டு பயணம் குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் படிக்கட்டு பயணம் குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர் : தமிழக போக்குவரத்து ஆணையர்-சேப்பாக்கம், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு ரவிச்சந்திரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு மோகன் அவர்கள்...

பக்தர்கள் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி காவல்துறையினர் நடவடிக்கை

பக்தர்கள் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி காவல்துறையினர் நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூட்டுபொத்தை பகுதியில் பிரசித்தி பெற்ற லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.இந்த தேர் திருவிழாவில்...

உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டம், அதிரடி காட்டும் டி.ஜி.பி, மகிழ்ச்சியில் காவலர்கள்

திருவள்ளூர் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான "உங்கள் துறையில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் காவலரின் நலன் காக்க மாவட்ட மண்டல அளவில் குறைகள் கேட்கப்பட்டு...

திருவள்ளூரில் பேருந்துகள் விபத்து

திருவள்ளூரில் பேருந்துகள் விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் அருகில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 5...

கோவையில் இந்த ஆண்டு 79 போக்சோவழக்குகள் பதிவு

கோவையில் இந்த ஆண்டு 79 போக்சோவழக்குகள் பதிவு

கோவை : கோவை மாநகரில் இந்த ஆண்டில் 79 போக்சோவழக்குகள் பதிவு செய்ய்பட்டுள்ளது.. இதில் கடந்த 1ஆம் தேதி முதல் தற்போது வரை 5 வழக்குகள் பதிவு...

மதுரை கிரைம்ஸ்

ஆத்தி குளத்தில் வாலிபரின் ஏடிஎம் கார்டை திருடி ரூ 20 ஆயிரம் திருட்டு: மதுரை ஆத்திகுளம் பெட்ரோல் பங்கில் வாலிபரின் ஏடிஎம் கார்டை திருடி அதிலிருந்து, ரூபாய்...

மனைவிக்குப் பிறந்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை

கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது முதல் மனைவி சாராபாய். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சாராபாய் உயிரிழந்தார்....

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக வாகனங்கள் ஏல தேதி அறிவிப்பு, எஸ்.பி செல்வநாகரத்தினம் தகவல்

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக வாகனங்கள் ஏல தேதி அறிவிப்பு, எஸ்.பி செல்வநாகரத்தினம் தகவல்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிப்பது, கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுக்கு...

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா ஒளிபரப்பு பிரிவு மாநில தலைவர் சார்பாக மின்சார ஊழியர்களுக்கு டார்ச் லைட் விநியோகம்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா ஒளிபரப்பு பிரிவு மாநில தலைவர் சார்பாக மின்சார ஊழியர்களுக்கு டார்ச் லைட் விநியோகம்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா குமினிப்பேட்டை கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் போலீஸ்...

கோவையில் “போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு” அமல்

கோவையில் “போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு” அமல்

கோவை : விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப., அவர்கள் "EEE"(Enforcement, Education, Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், கோவை மாநகர...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

நன்னடத்தை பிணையை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 294 நாட்கள் சிறை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்....

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

காங்கேயம் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

திருப்பூர்: காங்கேயம் உட்கோட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமபட்டினம் பகுதியில் குற்றத்தடுப்பு மற்றும் மது விலக்கு குற்றங்கள் சம்பந்தமாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்...

பெருந்துறை தனிப்பிரிவு போலீசார்கள் இடமாற்றம்

ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறை பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்த திரு.கோபால் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்திற்கும், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.செந்தில்...

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அடித்து செல்லப்பட்ட வாலிபர்

திருவள்ளூர்: சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார்துர்கா (24) இவர் பொன்னேரி அடுத்த ஏ. ரெட்டிபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் நேற்று மாலை இவருடன்...

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சின்னமனூர் காவல்துறையினர்

தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக முத்துக்கண்ணன் என்பவர் தன்னுடைய மனைவி அங்காளஈஸ்வரியை கொலை...

Page 35 of 242 1 34 35 36 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.