Admin

Admin

ஆபாச புகைப்படங்களை பெண்ணின் தாயாருக்கு அனுப்பி ரூ.1.8 கோடி மிரட்டல்

கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (பெ/55) என்பவர் K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)...

கோவை மாவட்ட காவல் துறையினரை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட காவல் துறையினரை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவலர் வீரவணக்க நாளான அக்டோபர் 21.10.2021-ம் தேதியை முன்னிட்டு வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ்நாடு காவல்துறை...

முதியவரை மீட்ட செவ்வாப்பேட்டை போலீசார், நற்செயலுக்கு பாராட்டு

முதியவரை மீட்ட செவ்வாப்பேட்டை போலீசார், நற்செயலுக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடேஷ்வரா நகர் பெருமாள்பட்டு சேர்ந்த வீரராகவன் வயசு 53 என்பவர் காணவில்லை என அவரது மனைவி ரேவதி...

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

காவல் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை

சென்னை : இடம் மாறுதல் கிடைத்த 176 போலீசார் உடனே சென்னையில் பணியில் சேர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.176 பேரையும் உடனே பணியில் இருந்து விடுவிக்க...

கஞ்சா பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கிணத்துக்கடவு...

நாமக்கல் மாவட்ட காவல்துறையினரால் சுமார் 1 கோடி மதிப்பிலான 340 கிலோ கஞ்சா மற்றும் 10 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

நாமக்கல் மாவட்ட காவல்துறையினரால் சுமார் 1 கோடி மதிப்பிலான 340 கிலோ கஞ்சா மற்றும் 10 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

நாமக்கல் : நாமக்கல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

மதுரையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

மதுரை : மதுரை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி...

திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ சட்டம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ சட்டம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள், சார்பு...

ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் காவலர்கள் அறிவுரை

ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் காவலர்கள் அறிவுரை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பெரியபாளையம் மது விலக்கு உதவி ஆய்வாளர் திரு.அருள்தாஸ் மற்றும் காவலர்கள் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்களை முற்றிலும் தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே...

பூந்தமல்லி காவலர் குடியிருப்பு காவல் ஆணையாளர் ஆய்வு

பூந்தமல்லி காவலர் குடியிருப்பு காவல் ஆணையாளர் ஆய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் காவல் அதிகாரிகளுடன் இன்று (28.11.2021), மதியம் பூந்தமல்லி காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று...

குரங்கணி வெள்ளப்பெருக்கில் சிக்கிய நான்கு சிறுவர்கள்

தேனி  : தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள்...

குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

மதுரை: மதுரையில், குண்டர் சட்டத்தில் ஐந்து பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மதுரையில் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, பல்வேறு...

போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜாமீன் கைதிகள் தலைமறைவு

மதுரை : போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவான மூன்று ஜாமீன் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போக்சோ சிறப்பு...

ஜெய்ஹிந்திபுரத்தில் வீடு புகுந்து நகை திருட்டு

மதுரை : ஜெய்ஹிந்த்பபுரத்தில் வீடு புகுந்து நகை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹஹிந்திபுரம் காலாங்கரை மீனாம்பிகை நகர் எட்டடாவது தெரு வைச் சேர்ந்தவர் செந்தில்முருகன்...

பேரையூர் அருகே புறக்காவல் நிலையம் திறப்பு

பேரையூர் அருகே புறக்காவல் நிலையம் திறப்பு

மதுரை : மதுரை மாவட்டத்தில், குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று...

காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

திருச்சி : திருச்சி அருகே ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் திரு பூமிநாதன் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 4...

100 சவரன் தங்க நகை கையாடல்: பாஜக பிரமுகரை தேடிவரும் போலீஸ்

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே வீர மாணிக்கதில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 3 கோயில் தங்க நகைள் சுமாா் 100 சவரனை கையாடல் செய்த பாஜக...

தூத்துக்குடி மாவட்டத்தில் 174 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 174 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

தூத்துக்குடி : கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில்...

மாணவ மாணவிகளுடன் உரையாடிய சூலூர் காவல்துறையினர்

மாணவ மாணவிகளுடன் உரையாடிய சூலூர் காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அன்னூர் மற்றும் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்...

Page 36 of 242 1 35 36 37 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.