Admin

Admin

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் ஆ. தாமோர் ஐபிஎஸ் அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல் உதவி ஆணையர் திரு.முத்துவேல் பாண்டி தலைமையில் 1000 பேரின் பசி போக்க  இரவு உணவு விநியோகம்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல் உதவி ஆணையர் திரு.முத்துவேல் பாண்டி தலைமையில் 1000 பேரின் பசி போக்க இரவு உணவு விநியோகம்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (12.11.2021) வெள்ளிக்கிழமை இரவு உணவு பூந்தமல்லி பேருந்து நிலையம், மாங்காடு சேக் அப்துல்லா நகர்,...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலையோரம் தவிக்கும் மக்களுக்கு SRMC காவல் உதவி ஆணையர் தலைமையில் காலை உணவு விநியோகம்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலையோரம் தவிக்கும் மக்களுக்கு SRMC காவல் உதவி ஆணையர் தலைமையில் காலை உணவு விநியோகம்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 11/11/2021 வியாழக்கிழமை அன்று, போரூர், சிக்னல் மேம்பாலம் அருகில், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்...

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு உணவு அளித்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ்

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு உணவு அளித்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ்

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் இடைவிடாமல் பெய்துவரும் தொடர் மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக...

திருவண்ணாமலையில் பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆடையூர் கிராமம், அஞ்சல் அலுவலக தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தேவசேனன் (24) மற்றும் திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 2 வது...

பணத்தை  மீட்டுக்கொடுத்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்

பணத்தை மீட்டுக்கொடுத்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பெத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன்.இவரிடம் கடந்த 27.10.2021அன்று மர்ம நபர் ஒருவர் வங்கி மேலாளர் என கூறி  வங்கிக்...

விரைந்து நடவடிக்கை எடுத்த தோகமலை காவல்துறையினருக்கு பாராட்டு

விரைந்து நடவடிக்கை எடுத்த தோகமலை காவல்துறையினருக்கு பாராட்டு

கரூர் : கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளித்தலை to மணப்பாறை மெயின் ரோடு தெலுங்கபட்டி அம்மாகுளம் அருகில் சாலையோரம் இருந்த புளிய மரம்...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

துரிதமான முறையில் விரைந்து செயல்பட்ட கருமத்தம்பட்டி காவல் துறையினர்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வ நாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை...

அம்பத்தூர், ஆவடி காவல்துறையினரின் செயலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

அம்பத்தூர், ஆவடி காவல்துறையினரின் செயலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

சென்னை : T-1 அம்பத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், அம்பத்தூரில், மேனாம்பேடு, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை...

காவலர் குடியிருப்பில் தேங்கியுள்ள நீரை அகற்றிய கீழ்ப்பாக்கம் காவல் துறையினர்

காவலர் குடியிருப்பில் தேங்கியுள்ள நீரை அகற்றிய கீழ்ப்பாக்கம் காவல் துறையினர்

சென்னை : சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் மருத்துவர் திரு.N.கண்ணன், இ.கா.ப (தெற்கு) அவர்கள் மழைநீர் தேங்கியுள்ள கீழ்பாக்கம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து...

திருச்சி மாவட்ட காவல்துறையின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருச்சி மாவட்ட காவல்துறையின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா. மூர்த்தி. இ.கா.ப அவர்களின் உத்தரவின் பெயரில், திருச்சி மாவட்டத்தில் தொடரந்து பெய்துவரும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம்...

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

திருவாரூர் : தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும்...

விரைந்து போக்குவரத்தை சரிசெய்த கோவை காவல்துறையினர்

விரைந்து போக்குவரத்தை சரிசெய்த கோவை காவல்துறையினர்

கோவை: அவிநாசி ரோடு மேம்பாலம், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலிருந்தது, உடனடியாக கோவை போக்குவரத்து காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, மோட்டார் மூலம் தேங்கியிருந்த...

சுடுக்காட்டை சூதாட்ட களமாக மாற்றிய நபர்கள் கைது

சுடுக்காட்டை சூதாட்ட களமாக மாற்றிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே, மத்திகிரியில் உள்ள சுடுகாட்டில், சூதாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் செயல்பட்ட சூதாட்ட...

4 வயது குழந்தை உயிரிழப்பு, பட்டிஸ்வரம் போலீசார் விசாரணை

4 வயது குழந்தை உயிரிழப்பு, பட்டிஸ்வரம் போலீசார் விசாரணை

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டிஸ்வரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தேனாம்படுகை கிராமத்திலுள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் கௌதமன் (28)...

கொட்டும் மழையிலும் தேசிய தலைவர் அ சார்லஸ் தலைமையில் 1000 பேருக்கு இன்சுவை உணவளித்த போலீஸ் நியூஸ் +

கொட்டும் மழையிலும் தேசிய தலைவர் அ சார்லஸ் தலைமையில் 1000 பேருக்கு இன்சுவை உணவளித்த போலீஸ் நியூஸ் +

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது உணவு. ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் உணவு சமைக்க பணம் இல்லாமல், பல குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்றனர். பண்டிகை காலத்தில்...

விபத்து நிகழாமல் தடுக்க குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த காவல்துறையினர்.

விபத்து நிகழாமல் தடுக்க குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி பாபநாசம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது....

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கள் ஏற்படுவதையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை அமல்படுத்த பல்வேறு...

இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைப்பு

இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைப்பு

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தன் இவர் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே முன்பதிவு மையத்தில் டிக்கெட் எடுக்க சென்றபோது வெளியே நிறுத்தி வைத்திருந்த...

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி, விஷணுகாஞ்சி, காஞ்சிதாலுக்கா, பாலுச்செட்டிசத்திரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி மற்றும் கன்னக்களவு போன்ற குற்றச்சம்பவங்களின்...

Page 37 of 242 1 36 37 38 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.