Admin

Admin

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தலைவருக்கு மாண்புமிகு அமைச்சர் K.N. நேரு பாராட்டு

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தலைவருக்கு மாண்புமிகு அமைச்சர் K.N. நேரு பாராட்டு

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ எனக் கூறி, மரம் வளர்ப்பின் அவசியம் தொடர்பாக அரசும், தன்னார்வலர்கள், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மரங்கள் வெறும் நிழல் தருவது...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பையை சேர்ந்த பொன்னுத்துரை(50), என்பவர் அவரது தோட்டத்தில் ஆடு வளர்த்து வருகிறார்.25.10.2021 அன்று ஆடு மாடுகளுக்கு உணவு அளித்து விட்டு மானூருக்கு...

மக்களை தேடி மருத்துவ உதவி செய்துவரும் சார்பு ஆய்வாளர்!

தென்காசி : ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது..தென்காசி மாவட்ட...

காவலருக்கு SP நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 80 வயது மூதாட்டியை மீட்ட ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் திரு. சதீஷ்...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்

சென்னை : சென்னை ஆக். 28 எண்ணூரில் அனல் மின் நிலையம் அருகே வட மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளியை சென்னை திருவொற்றியூர் காவலர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில...

சக காவலர்களின் ஒற்றுமை ஒற்றுமைக்கு பொது மக்கள் பாராட்டு

விருதுநகர் : சிவகாசியில் விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் முத்து முனீஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் 26,42,000/- நிதியை சக காவலர்கள் வழங்கினர். 2009 ஆம் ஆண்டு, காவல்துறையில்,பணியில்...

காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையால் இருவர் கைது

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரகுமார் ( எ ) ருத்ரா ( 28...

சிவகங்கையில் மர்மப் பொருள் வெடித்து 3 சிறுவர்கள் காயம் காவல்துறையினர் விசாரணை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழகுளம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தினுள் அடையாளம் தெரியாத பொருள் வெடித்ததில் அதே ஊரை...

கொலை நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஎஸ்சி நகரில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த லக்ஷ்மணன்...

திடீரென்று  பரபரப்பை கிளப்பிய முதல்வர்!

சென்னை : சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் வழியில் டிரைவரிடம் திடீரென்று காரை நிறுத்த சொல்லியிருக்கிறார்....

திருவண்ணாமலை, போளூர் மகளீர் காவல் நிலையங்கள் சார்காக விழிப்புணர்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி, போளூர் மகளீர் காவல் ஆய்வாளர் திருமதி.J.கவிதா அவர்கள் முருகப்பாடி மற்றும் ஓகூர்...

பத்து லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டுள்ள திருவண்ணாமலை காவல்துறையினர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.செல்லத்துரை...

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

குழந்தை கடத்தல், குழந்தையை அதிரடியாக மீட்ட கும்பகோணம் தனிப்படை போலீசார்

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனாம்படுகை கிராமத்தில் வசித்து வரும் ஆனந் ,நாகம்மா தம்பதியினரின் பிறந்து 11 மாதமே ஆன முகம்மது சுலைமான்...

ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி

இரண்டாம் தவணை தடுப்பூசி இதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் ஐபிஎஸ்...

வயதானவர்களிடம் மட்டும் நூதன வழிபறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து செல்லும் வயதானவர்களை குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களை தனது...

காவலர் வீரவணக்க நாள் – தருமபுரி மாவட்டம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று உரையாற்றிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் IPS அவர்கள் உரையாற்றும்போது, 1959ம்...

காவலர் வீரவணக்க  தினத்தில் காவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய இளைஞர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் நத்தம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜமுரளி...

காவலர் வீரவணக்கம் 2021 – தூத்துக்குடி காவல்துறை

தூத்துக்குடி : காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

DGPயின் வாத்தி ரெய்டு, High Alert ல் புறநகர் காவல் நிலையங்கள்

திருவள்ளூர் : சென்னையிலிருந்து சைக்கிளிங் மூலம் பூந்தமல்லி ,வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு வருகை தந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. தீயணைப்புத்துறை வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து, தாலுக்கா...

காவலருக்கு 25000 வெகுமதி வழங்கிய டிஜிபி

தஞ்சாவூர் : திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர் 515...

Page 38 of 242 1 37 38 39 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.