Admin

Admin

ரகசிய தகவலின் படி குற்ற செயல்களில் ஈடுபட முயன்ற 3 நபர்கள் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் மர்ம நபர்கள் சுற்றுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளநாடு செல்லும் வழியில் உள்ள கற்பபிள்ளைமடம் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர்களிடையே கஞ்சா...

19 காவல் ஆளிநர்களை அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்...

காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

தென்காசி : தமிழக காவல்துறையில் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதேபோல் ஆழ்வார்குறிச்சி...

பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பத்திற்கு காசோலை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட...

மூதாட்டியை தோளில் தூக்கி சென்ற காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய SP

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது 09.10.2021 அன்று வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கனாபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு SP

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

CCTV முக்கியத்துவம் குறித்து, சேலம் மாநகர காவல் ஆணையர் விளக்கம்.

சேலம் : சேலம் மாநகரம் D-1 அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 207 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல்...

மாவட்ட உள்ளாட்சி தேர்தல் இரண்டாம்கட்ட வாக்குபதிவு – SP வாக்குச்சாவடிகளை களாய்வு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ( 09.10.2021 ) இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலானது மொத்தம் 05 மாவட்ட கவுன்சிலர், 29 ஒன்றிய வார்டு உறுப்பினர், 87...

இரண்டு உயிர்களை காப்பாற்றிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் செயலுக்கு பாராட்டு

தென்காசி : தென்காசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரின், உறவினர் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்காக அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி நெகட்டிவ் குரூப்...

திருநங்கைகள் மற்றும் காவல் துறையினருக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இன்று (03.10.2021) காலை, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகரில் வசிக்கும் திருநங்கைகள்...

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் DGP

சென்னை : சென்னையிலிருந்து இன்று காலை சைக்கிள் பயிற்ச்சியில் பயணத்தை மேற்கொண்ட அவர் செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் ஒழுங்கு...

நாட்டில் முதல்முறையாக சென்னையில் காவல் அருங்காட்சியகம், தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: 150 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் பயன்படுத்திய துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், தோட்டாக்கள், பீரங்கிகள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய பொருட்கள்...

ஆட்டோ ஓட்டுநர்களிடம் கலந்தாய்வு நடத்திய காவல்துறையினர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்கள்....

டிஎஸ்பி க்கு அண்ணா விருது வழங்கிய திருவண்ணாமலை எஸ் பி

திருவண்ணாமலை : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி...

அரிவாள் தயாரிக்கும் பட்டறை உரிமையாளர் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்ற செயல்கள் புரிவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள...

அரிவாள்,கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் இடத்தினை சோதனையிட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணி அவர்களின் உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சந்தியா அவர்களின் தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள...

பெண்ணின் பாதுகாப்பு நலன் கருதி காப்பகத்தில் சேர்த்த மனிதநேயமிக்க காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கம்பட்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். தகவலறிந்த ஆயக்குடி காவல் நிலைய...

இறந்த காவலர் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய 2011 பேட்ச் காவலர்கள்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று A. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் தெய்வத்திரு. விஜயகுமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த...

Page 39 of 242 1 38 39 40 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.