Admin

Admin

13 வயது மாணவி பாலியல் பலாத்காரம் : வாலிபர் கைது

கோவை : மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டது...

தூத்துக்குடி SP தலைமையில் ஆலோசனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி அன்னை எஸ் பி மஹாலில் இன்று...

நெல்லையில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்த தமிழக டிஜிபி

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள், இன்று மாலை 25-09-2021 ம் தேதி நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு...

ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் கடுமையான நடவடிக்கை தொடரும் : டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் இணை இயக்குநர் இன்று (செப். 25)...

மனைவியை தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்…!

மனைவியை தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்…!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு...

மீண்டும் உதயமாகிறது ‘தி ரைசிங் சன்’, முதலமைச்சர் கரங்களால் இன்று துவக்கம்

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் மாநிலக் கட்சியான திமுக மாறியுள்ளது. தேசிய அளவில் 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு மெருகேற்றும் வகையில் தி.மு.க கட்சியின்...

பெண் காவலர்களுக்கு வாழ்க்கை முறை சமநிலை பயிற்சி

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக...

பட்டப் பகலில் பயங்கரம் கல்லூரி மாணவி குத்திக் கொலை.!

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ராமு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியை செய்துள்ளார்....

சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும்...

தூத்துக்குடி காவல்துறையினரின் நற்செயலுக்கு பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தூத்துக்குடி மாவட்ட காவல்...

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த திண்டுக்கல் காவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியபட்டி யானை விழுந்தான் ஓடை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 18.09.2021 அன்று வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த...

இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு ! போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோருக்கு நலதிட்ட உதவிகள்

பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து, மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் என்னும் கூற்றுக்கு ஏற்ப, நியூஸ்...

சி.சி.டி.சி கேமராவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த SRMC காவல் உதவி ஆணையர் திரு.பழனி

சென்னை : சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல் சரகத்தில், மங்களா நகர் குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.சி கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றமைக்கான நிகழ்ச்சியில் சென்னை பெருநகர SRMC...

சென்னை SRMC சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் கல்லூரியில் விழிப்புணர்வு

சென்னை:  சென்னை SRMC சரக காவல் உதவி ஆணையர்  திரு. பழனி,  தலைமையில்  ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 17.09.2021 ஆம் தேதி...

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு 60 புதிய அறிவிப்புகள் பேரவையில் முதலமைச்சர் வெளியீடு

புதிய பிரிவுகள் உருவாக்குதல்சவாலான மற்றும் முக்கிய இணையவழிக் குற்றங்களில் புலனாய்வு செய்யவும் காவலர்களுக்கு சைபர் குற்ற புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கவும் ( இதற்கு மாநில...

காஞ்சிபுரத்தில் இன்று 600 இடங்களில் தடுப்பூசி முகாம், காவல் கண்காணிப்பாளர் தீவிர பிரச்சாரம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும்பொருட்டு 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை...

மூச்சு திணறலால் ஊர்காவல் படை வீரர் உயிர் இழப்பு, கும்பகோணம் பகுதி ஊர்காவல் படையினர் அதிர்ச்சி

தஞ்சை : கும்பகோணம் வட்டிக் குருக்கள் தெரு துரை காலனியில் வசித்து வரும் சேகர் மகன் செந்தில்குமார் 32 (450) (திருமணம் ஆகவில்லை) என்பவர் ஊர்காவல் படையில்...

ஊர்காவல் படையில் 37 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய தளபதிக்கு தஞ்சை SP பாராட்டு

தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா IPS அவர்கள் ஊர்காவல் படையில் 37 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் கோட்ட தளபதி மு௫கானந்தம்...

106 கிலோ அளவுள்ள புகையிலை, தொடர்ந்து அதிரடி காட்டி வரும் கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாநகர் பகுதிகளான ரத்தினபுரி சாய்பாபா காலனி சரவணம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு பெங்களூர் சென்று கார் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி வந்து இங்குள்ள கடைகளுக்கு...

ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020/2021ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம்...

Page 40 of 242 1 39 40 41 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.