Admin

Admin

விற்பனைக்காக வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் திருமதி.சத்யா அவர்கள் 02.09.2021 அன்று வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ள சரவணம்பட்டி காவல் ஆய்வாளர்

கோவை : கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோவை சிங்காநல்லூர் சேர்ந்த அர்ஜுன் மற்றும் கார்த்தி என்ற இருவரும்...

கொலை சம்பவத்தை தடுத்து நிறுத்திய கோவை காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர் ராமநாதபுரம் காவல் நிலைய சரகம் அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் அருகே வைத்து கடந்த 16-1-2020 ஆம் தேதி கபடி போட்டியில்...

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேலம் பகுதியை சேர்ந்த அம்பலவாணன் என்பவர் தன் நண்பரை பார்க்க சேலத்தில் இருந்து தன் இருசக்கர...

தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது வழக்கு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி,...

சாலையில் கிடந்த 14,550 ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

இராமநாதபுரம் : இராமேஸ்வரம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(16) என்பவர் லட்சுமண தீர்த்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்து பணப்பையை எடுத்துள்ளார். பின்...

திருநெல்வேலி சரக துப்பாக்கி சுடும் போட்டி, தென்காசி SP கிருஷ்ணராஜ் முதலிடம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது - திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள்...

கொலை வழக்கில் தொடர்புடைய 3 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமலா நேரு மருத்துவமனை அருகில் உள்ள கடையில் கடந்த 07.08 2021ம் தேதி திண்டுக்கல்...

துப்பாக்கி சுடும் போட்டி, திரு. அன்பு IPS முதலிடம்

மதுரை : 2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று 29.08.2021ம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது...

மதுரை கிரைம்ஸ் 30/08/2021

காலாவதியான பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் சாவு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், வீட்டின் அருகே கிடந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே...

தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா, போலீசார் கைப்பற்றி விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு பிரியர்கள் வலைத்தளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டு விழா நடத்த ஏற்பாடு செய்ததாகவும், நேற்று...

ராணிப்பேட்டை காவல்துறைக்கு புதிய எண் பொதுமக்களுக்கு அறிமுகம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழும் முக்கிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, சட்ட விரோத செயல்கள், ( கஞ்சா, குட்கா , காட்டன், லாட்டரி ,...

பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை, கோவை மாநகர காவல் நடவடிக்கை

கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி கோவைக்கு கொண்டுவந்து கோவை மாநகரின் பல்வேறு கடைகளுக்கு கோவையை சேர்ந்த...

திருவண்ணாமலை SP பவன் குமார் தலைமையில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. A.பவன்குமார் ரெட்டி IPS அவர்கள் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மனம்...

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி, சிபிசிஐடி டிஎஸ்பி இடமாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஜூன் 16-ம் தேதி...

இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு நபர்கள் கொலை வழக்குகளில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,மேலும் எதிரிகள் இருவர்...

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி வெற்றி பெற்ற காவல் உயரதிகாரிகள்

திருச்சி : திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கு இன்று 21.08.2021-ம் தேதி கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.அமல்ராஜ் இ.கா.ப...

குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கும் காஞ்சி காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை...

செயின் பறிப்பு வழக்கில் விரைந்து செயல்பட்ட விருதுநகர் தனிப்படை காவல் துறையினர்

விருதுநகர் : விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS அவர்கள் உத்தரவிட்டதை...

Page 41 of 242 1 40 41 42 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.