Admin

Admin

திருமங்கலம் விவசாய கூட்டுறவு சங்கத்தில் ரூபாய் 5 லட்சம் மோசடி, மருந்தாளுநர் கைது

மதுரை: மதுரை அருகே திருமங்கலம் விவசாய கூட்டுறவு சங்கத்தில் ரூ 5 லட்சம் மோசடி செய்த மருந்தாளுநரை போலீசார் கைது செய்தனர் . திருமங்கலம் விடத்தகுலம் ரோடு கற்பகம்...

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: போலீஸ் எஸ்.பி.

ரேசன் அரிசியை பதுக்குவோர் மீது நடவடிக்கை: மதுரை எஸ்.பி.

மதுரை: மதுரை மாவட்டத்தில், சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு...

திருவண்ணாமலை SP திரு.பவன் குமார் அவர்களின் அதிரடி ஆய்வு

திருவண்ணாமலை SP திரு.பவன் குமார் அவர்களின் அதிரடி ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வந்தவாசி காவல் வட்ட அலுவலகம், தேசூர் காவல் வட்ட...

தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் விழா, SP டாக்டர்.R. சிவகுமார்  தலைமை

தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் விழா, SP டாக்டர்.R. சிவகுமார் தலைமை

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று அகத்தியர் பிறந்தநாளில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ...

தமிழ்நாடு காவல் துறையால் மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு காவல் துறையால் மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

கோவை : போத்தனூர் காவல் நிலைய சரகம் ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு காவல் துறையால் நடத்தப்படும் காவல்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு...

ஒசூரில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பேட்டி

ஒசூரில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பேட்டி

கிருஷ்ணகிரி : ஓசூர் மத்திகிரி பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை...

தற்கொலைக்கு முயன்றவரை கடலுக்குள் சென்று மீட்ட காவலர்கள்

தற்கொலைக்கு முயன்றவரை கடலுக்குள் சென்று மீட்ட காவலர்கள்

சென்னை : சென்னை பெருநகர காவல், பெசன்ட் நகர் காவல் மீட்பு குழுவினர் நேற்று (21.12.2021) பெசன்ட் நகர் கடற்கரையில் பணியில் இருந்தபோது, அங்கு பேசிக் கொண்டிருந்த...

வாகனங்களை திருடிய  முன்னாள்  அரசு ஊழியர்,  11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வாகனங்களை திருடிய முன்னாள் அரசு ஊழியர், 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் தனியார் இனிப்பகம் முன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்ட நிலையில் கடந்த...

200 CCTV தடயங்கள், 8 தனிப்படையினர், கடின முயற்சியால் இறுதியில் வெற்றி

200 CCTV தடயங்கள், 8 தனிப்படையினர், கடின முயற்சியால் இறுதியில் வெற்றி

வேலூர் : வேலூர் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12...

8 குற்றவாளிகள் துரிதமாக கைது,  செங்கல்பட்டு SP ஊக்கம்

8 குற்றவாளிகள் துரிதமாக கைது, செங்கல்பட்டு SP ஊக்கம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் மாமல்லபுரம் காவல்நிலைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த காவல்...

மனிதநேய காவல் பணிக்கு திருவாரூர் SP பாராட்டு

மனிதநேய காவல் பணிக்கு திருவாரூர் SP பாராட்டு

திருவாரூர் : நீடாமங்கலம் காவல் சரகம் நீடாமங்கலம் கடைத்தெருவில் இன்று (20.12.2021) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆறு மாத கைக்குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் நின்றுகொண்டிருந்த பெண்ணை நீடாமங்கலம் ரோந்து...

மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கிங்ஸ் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் திருநெல்வேலி ஆணழகன் மற்றும்...

நுங்கம்பாக்கம் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்

நுங்கம்பாக்கம் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவர் கடந்த 10.12.2021 அன்று தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் பயணித்து சென்னையில் ரிப்பன் மாளிகை மற்றும்...

₹25.50 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா, தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் நடவடிக்கை

₹25.50 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா, தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் நடவடிக்கை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா ஆகியவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து...

பட்டாபிராம் பகுதியில் துணிகர கொள்ளை, காவல்துறையினர் தீவிரம்

பட்டாபிராம் பகுதியில் துணிகர கொள்ளை, காவல்துறையினர் தீவிரம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி(32) நேற்று மதியம் பட்டாபிராம் இந்தியன் வங்கியில் தனது செயினை அடகு...

2000 மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலம்

2000 மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலம்

ஆவடி முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.இந்த பேரணியை முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சுதாகர்,மற்றும் போக்குவரத்து காவல்...

பாலியல் ரீதியான தொந்தரவு மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் சிறையில் அடைப்பு

சென்னை : சென்னை பள்ளிகரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஹோட்டல் மேனஜ்மென்ட் 3ம் ஆண்டு படித்து வரும் இரு...

டைவ் அடித்த முதியவர் பலி

டைவ் அடித்த முதியவர் பலி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர். ஆறுமுகம்(60) இவர் தனது நண்பர்களுடன், ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில்,...

எவ்வித சர்ச்சையிலும் சிக்காத மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு விருது

எவ்வித சர்ச்சையிலும் சிக்காத மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு விருது

மதுரை : எந்தவித சர்ச்சையிலும் சிக்காத ,மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல், சிறப்பாக பணியாற்றி...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பழவூர், ஆவாரைகுளத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் (70),என்பவர் 17.12.2021அன்று திசையன்விளை அருகே உள்ள மலையடிபுதூரில் உள்ள அவரது குடும்ப கோவிலுக்கு சாமி கும்பிட...

Page 33 of 242 1 32 33 34 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.