செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் மாமல்லபுரம் காவல்நிலைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த காவல் உதவிஆய்வாளர் திரு.அசோக் சக்ரவர்த்தி, தலைமை காவலர் திரு.மணிகண்டன் HC 106, திரு.மணிகண்டன் HG 318 மற்றும் காவலர்களுக்கு உதவிய பொதுமக்கள் திரு.சத்யா, திரு.வாசுதேவன், திரு.அசோக்குமார் ஆகியோர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பணவெகுமதி அளித்தார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்