Admin

Admin

கஞ்சா விற்பனை கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம்,வேட்டவலம் அருகே நெய்வாநத்தம் கிராமத்தில் வேட்டவலம் காவல் உதவி ஆய்வாளர்  ராமச்சந்திரன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  நெய்வாநத்தம்...

வாகன விபத்தில் காயமடைந்த போலீசார் உடல் நலம் விசாரிப்பு

வாகன விபத்தில் காயமடைந்த போலீசார் உடல் நலம் விசாரிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வாகன விபத்தில் காயமடைந்த போலீசாரிடம் எஸ்.பி. சீனிவாசன் நலம் விசாரித்தார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வாகன விபத்தில் காயமடைந்த அம்பிளிக்கை காவல் நிலையகாவலர்...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கோவை : கோவையில் உள்ள போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் கோவையில் குனியமுத்தூர், பெரியகுளம் பகுதிகளில் வெடிகுண்டுவைத்திருப்பதாக...

மாணவியை திருமணம் செய்த 19-வயது வாலிபர் கைது

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தாள் .இந்த நிலையில் அந்த மாணவி திடீரென...

3.5 கோடி  மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர்

3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர்

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் திரு....

நிலம் தகராறு, இளம் பெண் கொலை, DSP சந்திரகாசன் விசாரணை

நிலம் தகராறு, இளம் பெண் கொலை, DSP சந்திரகாசன் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு தெருவில் வசிப்பவர் லோகநாயகி வெங்கடாஜலபதி. லோகநாயகிக்கும் அவரது சகோதரிக்கும் குடியிருப்பு நிலம் சம்பந்தமாக பல...

சமூக சேவகரை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்

சமூக சேவகரை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்

சென்னை : கடந்த 30.12.2021 அன்று பெய்த கனமழை காரணமாக அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை...

வந்தவாசியில் DSP தலைமையில் விழிப்புணர்வு

வந்தவாசியில் DSP தலைமையில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை: வந்தவாசியில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் அன்பால் அறம் செய்வோம் குழுவினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் டிஎஸ்பி...

வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை கட்டிய போக்குவரத்து காவலர்

வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை கட்டிய போக்குவரத்து காவலர்

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் மீண்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள்...

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: போலீஸ் எஸ்.பி.

இளைஞர்களுக்கு மதுரை SP பாஸ்கரன் வேண்டுகோள்

மதுரை: மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் கார்மேகம் மகன் பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது சம்பந்தமாக சிலைமான் காவல்...

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஜனவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை பாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் 9 பெண் ஊழியர்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய சாட்டை...

14 டிஐஜிக்கள்  ஐஜியாக பதவி உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

14 டிஐஜிக்கள் ஐஜியாக பதவி உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அதிகாரிகள் DIG களாக உள்ள 14 பேர் ஐஜி ஆக (காவல்துறை தலைவர்) பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,...

தருமபுரி நகரில் பீட் ஆபீஸர் சிஸ்டம், SP அறிமுகம்

தருமபுரி நகரில் பீட் ஆபீஸர் சிஸ்டம், SP அறிமுகம்

தருமபுரி: தருமபுரி நகரத்தில் குற்றச்செயல்களை தடுக்க 41இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப. அவர்கள் நேற்று திறந்து வைத்தார். தருமபுரி...

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவரும் இணையம் கணினி அறிவு பற்றிய பயிற்சி பெற்று பொதுமக்களுக்கு பணியாற்றிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ்...

துரிதமாக புலன்விசாரணை, 13 லட்சத்துடன் சிறுவர்கள் மீட்பு

கோவை : கோவை மாநகரம் காலை 0900 மணிக்கு, போத்தனூர் காவல்நிலையத்தில் அபுதாகீர் த.பெ.பாவா,  என்பவர் தனது மகன் முகமது சபீர் மற்றும் திருமறை நகரை சேர்ந்த...

கோவை கிரைம்ஸ் 02/01/2022

மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 30 பேர் கைது கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம்...

மதுரையில் புத்தாண்டில் பதியப்பட்ட வழக்குகள்

குடிக்க பணம் தர மறுத்த மனைவிக்கு பிளேடால்வெட்டு கணவரிடம் போலீஸ் விசாரணை மதுரை ஜன 1மாடக்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜேஸ்வரி 32 .மகாலிங்கம் குடிப்பதற்காக...

“மதுரையை அமைதியான நகரமாக மாற்றியுள்ளது”, காவல்துறை போலீஸ் கமிஷனர் சின்கா அறிக்கை

“மதுரையை அமைதியான நகரமாக மாற்றியுள்ளது”, காவல்துறை போலீஸ் கமிஷனர் சின்கா அறிக்கை

மதுரை:  மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.மதுரை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கடந்த ஆண்டு 1550 பதிவேட்டில் உள்ள...

தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்கள் பயன்படுத்தும் பல்வேறு குறிப்பேடுகள் அன்பளிப்பு

தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்கள் பயன்படுத்தும் பல்வேறு குறிப்பேடுகள் அன்பளிப்பு

இராணிப்பேட்டை : தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, ...

Page 31 of 242 1 30 31 32 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.