தமிழக அரசு அதிகாரிகள் DIG களாக உள்ள 14 பேர் ஐஜி ஆக (காவல்துறை தலைவர்) பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,
டாக்டர் K.A. செந்தில் வேலன் ஐபிஎஸ்
திரு.அவினாஷ் குமார் ஐபிஎஸ்
திரு.அஸ்ரா கர்க் ஐபிஎஸ்
திரு. A.G. பாபு ஐபிஎஸ்
டாக்டர் பி. கே. செந்தில் குமார் ஐபிஎஸ்
திரு. A.T. துரை குமார் ஐபிஎஸ்
திருமதி.C.மகேஸ்வரி ஐபிஎஸ்
திருமதி. N.Z.ஆசை அம்மாள் ஐபிஎஸ்
திருமதி.A. ராதிகா ஐபிஎஸ்
திருமதி.S.மல்லிகா ஐபிஎஸ்
திருமதி.R.லலிதா லக்ஷ்மி ஐ பி எஸ்
திருமதி.B.விஜயகுமாரி ஐபிஎஸ்
திருமதி.M.Vஜெயா கௌரி ஐபிஎஸ்
திருமதி.N.காமினி ஐபிஎஸ்
ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.